<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230</id><updated>2012-02-16T10:32:10.265-08:00</updated><title type='text'>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - (ITJ)</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>59</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-9092211987026039015</id><published>2008-07-22T05:54:00.000-07:00</published><updated>2008-07-22T06:03:22.731-07:00</updated><title type='text'>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_0KsThTkD6to/SIXabBmajGI/AAAAAAAAAGY/Z15tQw25mAQ/s1600-h/s4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5225823100454210658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_0KsThTkD6to/SIXabBmajGI/AAAAAAAAAGY/Z15tQw25mAQ/s320/s4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SIXaRhxiIII/AAAAAAAAAGQ/c1_SjSKxA1s/s1600-h/s3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5225822937292087426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SIXaRhxiIII/AAAAAAAAAGQ/c1_SjSKxA1s/s320/s3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SIXaFHXQg8I/AAAAAAAAAGI/GSQFvL7xZws/s1600-h/s2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5225822724044129218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SIXaFHXQg8I/AAAAAAAAAGI/GSQFvL7xZws/s320/s2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_0KsThTkD6to/SIXZ3XW6AKI/AAAAAAAAAGA/s1it66NhpRo/s1600-h/s1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5225822487819452578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_0KsThTkD6to/SIXZ3XW6AKI/AAAAAAAAAGA/s1it66NhpRo/s320/s1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ITJ நகர செயலாளர் P.M.அப்துல்ஹமீது தலைமையில் S.M.J. அப்பார்ட்மண்ட் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைகழகம் பேராசிரியர் DR. S. அஜ்மல் கான் அவர்கள் கலந்துக்கொண்டு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். மற்றும் ஆலீமா ஹமீதுன்னிசா அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் A.கலீமுல்லாஹ், நகரத்தலைவர் I . ஹபீப் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள், பொது அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக அப்துல் அலீம் நன்றியுறையாற்றினார். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-9092211987026039015?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/9092211987026039015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=9092211987026039015' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/9092211987026039015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/9092211987026039015'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/07/itj.html' title='ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_0KsThTkD6to/SIXabBmajGI/AAAAAAAAAGY/Z15tQw25mAQ/s72-c/s4.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-6401142334041824216</id><published>2008-07-04T04:00:00.001-07:00</published><updated>2008-07-04T04:03:20.178-07:00</updated><title type='text'>ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?</title><content type='html'>ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;'போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!' என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள். &lt;br /&gt;நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். 'இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - 'The Prosecution of George W. Bush for Murder'. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ். ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்கெய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 'இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை! சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி! ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக்குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது? அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?பிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய்! இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு! ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும்! தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறார் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான்! உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?' என்கிறார்கள் இராக்கியர்கள்.குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே! போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&amp;amp;ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார்? தலையாட்டி இராக் அரசாங்கமா? புஷ்ஷா? வரவிருக்கும் மீட்பர் ஒபாமாவா? நன்றி: ஆனந்த விகடன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-6401142334041824216?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/6401142334041824216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=6401142334041824216' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6401142334041824216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6401142334041824216'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/07/blog-post.html' title='ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-349953059938862248</id><published>2008-06-03T03:34:00.001-07:00</published><updated>2008-06-03T03:37:07.817-07:00</updated><title type='text'>சிறுபான்மையினர்க்கு இட ஒதுக்கீடுமுதல்வர் கலைஞர் ஆணை</title><content type='html'>சென்னை, மே 31- கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் விரை வில் களையப்படும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்திருந் தார்கள்.அதனடிப்படையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத் தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் பணியிடங்கள் நிரப்பப் படுவதில் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சிறு பான்மையின ருக்கான தலா 3.5 விழுக்காடு பிரதிநிதித்துவம் உடனடியாகக் கிடைக்க ஏதுவாக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ள தாவது:கிறித்தவ மற்றும் இசுலா மிய சிறுபான்மை சமுதாயத் தினருக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து 15-9-2007 அன்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல் கள் விரைவில் களையப்படும் என்று முதல் அமைச்சர் கலை ஞர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.அதனடிப்படையில் முதல மைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று நடை பெற்ற கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் துரை முரு கன், மாநில நிர்வாக சீர்திருத்தக் குழுத் தலைவர் நீதியரசர் ஏ.கே.ராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவர் ஆ.மு. காசி விஸ்வநாதன், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் டி.எஸ். சிறீதர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறைச் செயலாளர் என்.வாசு தேவன், சட்டத் துறைச் செய லாளர் தீனதயாளன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது தொகுதி நான்கு போட்டித் தேர்வின் மூலம் நடத்தப்பட்ட தட்டச்சர் மற்றும் சுருக் கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்கள் மற்றும் இதரப் பணியிடங்களை நிரப்புவதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு தலா 3.5 விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்க ஏதுவாக ஆணை பிறப்பித்துள்ளார்கள். இந்த ஆணை உடனடியாக நடை முறைக்கு வருகிறது.&lt;br /&gt;- இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-349953059938862248?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/349953059938862248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=349953059938862248' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/349953059938862248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/349953059938862248'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/06/blog-post.html' title='சிறுபான்மையினர்க்கு இட ஒதுக்கீடுமுதல்வர் கலைஞர் ஆணை'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4489483772753956740</id><published>2008-05-29T23:21:00.000-07:00</published><updated>2008-05-29T23:24:20.137-07:00</updated><title type='text'>ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத இலவச பயிற்சி!</title><content type='html'>ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன. கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும். நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும். நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2-வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4-ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.source: &lt;a href="http://tamil.webdunia.com/newsworld/career/opportunities/0805/29/1080529023_1.htm"&gt;http://tamil.webdunia.com/newsworld/career/opportunities/0805/29/1080529023_1.htm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4489483772753956740?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4489483772753956740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4489483772753956740' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4489483772753956740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4489483772753956740'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/05/blog-post_29.html' title='ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத இலவச பயிற்சி!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4287765245865135934</id><published>2008-05-26T07:02:00.000-07:00</published><updated>2008-05-26T07:04:47.281-07:00</updated><title type='text'>துருக்கியில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு தடை!</title><content type='html'>துருக்கியில், 40 வருடங்களுக்குப் பிறகு, ஒரு தனிக்கட்சி மக்களவை தேர்த&amp;shy;ல் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி செலுத்தி வருகிறது. இதுவரை ஐரோப்பிய ஆபாச நாகரீகத்தில் மூழ்கிக் கிடந்த துருக்கி மக்களை அதி&amp;shy;ருந்து விடுபட செய்து, இஸ்லாமிய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் ஓர் அரசாங்கமாக இருந்து வருகிறது. ஐரோப்பா கண்டத்தில் ஒரு சில நாடுகளில் தான் முஸ்&amp;shy;ம்கள் அதிகமாக வாழ்கின்றனர். இதில் ஒன்று துருக்கி; மொத்தம் ஏழுகோடி மக்களில், மிகுதியானோர் முஸ்&amp;shy;ம்கள். இந்நாட்டின் அதிபர், பிரதமர், உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி, அரசாங்க மூத்த வக்கீல் என எல்லா முக்கிய பதவிகளிலும் முஸ்&amp;shy;ம்கள் இருக்கின்றனர். எனினும் ''மதச்சார்பற்ற கொள்கை'' என்ற பெயரில், இஸ்லாமிய பழக்க வழக்கத்திற்கு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முயல்கின்றது.துருக்கியர் :துருக்கியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை ஆராய்வதற்கு முன்னதாக, துருக்கியில் உள்ள முஸ்&amp;shy;ம்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்&amp;shy;ம்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை காணலாம். இந்த இரு நாட்டு மக்களையும் இணைப்பது இஸ்லாமிய மார்க்கம். மற்றப்படி மொழி, உணவு, உடை பழக்கவழக்கங்களில் மிகுதமாக வேற்றுமையை காணலாம். இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்&amp;shy;ம்களை இங்குள்ள இந்துக்கள் விளங்காமல் துருக்கியர் என்று சில காலங்களுக்கு முன்பு வரை அழைத்து வந்தனர். 70லி80 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் வாழ்ந்த முஸ்&amp;shy;ம்கள், சரக்குகளை அளக்கும் மரக்கால் போன்ற வடிவில், மெருன் கலரில், குஞ்சம் வைத்த தொப்பியை அணிந்து வந்தனர். அதே தொப்பியை துருக்கியி&amp;shy;ருந்து. மேலும் இறக்குமதி செய்து தமிழ்நாட்டில் உள்ள சில முஸ்&amp;shy;ம்கள் அணிந்து வந்தனர். இதனாலேயே தமிழ் மண்ணில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வந்த முஸ்&amp;shy;ம்களை சிலர் துருக்கியர் என்று அழைத்தனர். இப்போது இந்த தொப்பி துருக்கியிலு மில்லை தமிழ்நாட்டில் இந்தப் பெயரும் மறைந்து வருகிறது.ஐரோப்பிய யூனியன் :ஐரோப்பிய நாட்டில் உள்ள பதினைந்து நாடுகள் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பினை ஏற் படுத்தி உள்ளது. இந்த நாடுகளுக்கு பொதுவான நாணயமாக 'யூரோ' உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இந்த நாடுகள் எல்லாம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளாக மாறி வருகின்றன. இந்த யூனியனில் துருக்கியை சேர்த்துக் கொள்ள தயங்குகின்றனர். ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்தால் அதன் பொருளாதார வளர்ச்சியும் வேகம் அடையும். எனவே ஐரோப்பிய நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்று துருக்கியிலுள்ள வசதி படைத்த முஸ்&amp;shy;ம் கள் நினைக்கின்றனர். ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டும், அதே சமயம் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை விட்டு விடக்கூடாது என்ற கொள்கை உடைய அரசியல் கட்சிதான் இன்று துருக்கியில் ஆட்சியில் அமர்ந்து இருக்கும் ''நீதியும் பொருளாதார வளர்ச்சியும்''  என்ற கட்சி.&lt;br /&gt;இன்று துருக்கியில் ஏற்பட் டுள்ள அரசியல் நெருக்கடியை தெரிந்து கொள்வதற்கு முன், மதச்சார்பற்ற கொள்கை, மதவிரோத கொள்கை இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு, குங்குமம் வைப்பதை இந்து மத பழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள முஸ்&amp;shy;ம் பெண்கள் தலை, முகத்தை மறைத்துக் கொள்ள ஸ்கார்ப் அணிவதை அல்லது உடல் முழுவதும் மறைக்க பர்தா அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.&lt;br /&gt;இதில் அரசாங்கம் தலையிடாமல் இருந்தால் அது மதச்சார்பற்ற கொள் கைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள லாம். இந்துப் பெண்கள் பொட்டு இடுவதையும், முஸ்&amp;shy;ம் பெண்கள் பர்தா அணிவதையும் தடுத்தால் மத விரோத கொள்கையாக எடுத்துக் கொள்ளலாம். இன்று துருக்கியில் உள்ள அரசியல் சட்டம் மதச்சார்பற்ற கொள்கை என்று கருதி, மதவிரோத கொள்கையை சட்டமாக கொண்டு உள்ளது.&lt;br /&gt;துருக்கி நாட்டின் அரசியல் சட்டம், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவி கள் தலையில் 'ஸ்கார்ப்' அணிவதை தடைசெய்து உள்ளது. ரிசப்தய்யூப் எர்டோகன் என்பவரை பிரதமராக கொண்டு இன்று துருக்கியில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், ஸ்கார்ப் அணியும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை நீக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அரசாங்க வக்கீல் துருக்கி நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கினை எடுத்துக் கொண்ட துருக்கி உச்சநீதி மன்றம் பிரதமரையும், அவருடைய கட்சியையும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யும் வழக்கினை விசாரிக்க ஏற்றுக் கொண்டுள்ளது.&lt;br /&gt;துருக்கி நாட்டின் பிரதமர் எர்டோகனுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் செல்வாக்கு உள்ளது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீதிமன்றம் மூலம் கலைக்க எதிர்க்கட்சி கள் முயற்சிக்கின்றன என்று எர்டோகன் குற்றம் சாட்டி உள்ளார். சென்ற வருடம் பிரதமர் எர்டோகன், குல் என்பவரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்ந் தெடுக்க முயற்சித்தவுடன், துருக்கி ராணுவம், அரசாங்கத்தை கைப்பற்ற நினைத்தது, உடனே எர்டோகன் மக்கள வைக்கு முன்னதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டார். கடந்த நாற்பது ஆண்டு களில் கண்டிராத அளவிற்கு, மகத்தான வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலும் நடந்து, குல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.&lt;br /&gt;கடந்த ஒரு வருடமாக ஐரோப்பிய நாகரீகத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் வசதி படைத்த முஸ்&amp;shy;ம்கள், துருக்கியில் உள்ள உயர் அதிகாரிகள் ஒரு பக்கமாக வும், இஸ்லாமிய மார்க்க பழக்கவழக்கங் களை பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்ட, தற்போது பிரதமராக இருக்கும் எர்டோகன் கட்சியான ''நீதியும் வளர்ச்சியும்'' மறுபக்கமும் செயல்பட்டு வருகின்றன. துருக்கி மக்கள் எர்டோகன் கட்சிக்கு மகத்தான ஆதரவு அளித்து வருவது, உலக முஸ்&amp;shy;ம்களை மகிழ்ச்சி யில் ஆழத்தி உள்ளது.&lt;br /&gt;பொருளாதார வளர்ச்சி :&lt;br /&gt;கடந்த மூன்று ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007லில் ஆறு சதவீதமாக இருந்தது. வெளிநாட்டு முதலீடு 2007லில், 100 பில்&amp;shy;யன் டாலராக இருந்தது. கோல்டுமென் சாக்ஸ் முதலீடு வங்கி துருக்கி நாட்டிற்கு பதினோறாவது இடத்தை அளித்து உள்ளது. 2002ல் துருக்கியில் 5500 வெளிநாட்டு நிறுவனங் கள் இருந்தன. இன்று துருக்கியில் 17000 வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. துணிமணிகள், சிராமிக்ஸ், கிளாஸ், கப்பல் கட்டுதல், இரும்பு உற்பத்தி, ஆபரண நகைகள் கட்டுமான தொழில்களில் உலகில் முதல் பத்து நாடுகளின் வரிசை யில் துருக்கி இருக்கிறது. துருக்கியில் 40,000 ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார் கள். உலக வங்கியின் 2008 வருடாந்திர அறிக்கையில், துருக்கி நாட்டிற்கு 57வது இடத்தை அளித்துள்ளது. துருக்கியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மத்திய ஆசியாவில் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளன.&lt;br /&gt;நிலையான ஆட்சி :&lt;br /&gt;துருக்கியில் சென்ற ஆண்டு பொதுத் தேர்தலும் அதிபர் தேர்தலும் நடந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் தனிக் கட்சி ஆட்சியை பிடித்து நிலையான அரசாங்கம் அமைந்துள்ளது. இந்த நிலையான ஆட்சியின் மூலம் பிரதமர் எர்டோகன் துருக்கி மக்களின் பொருளாதாரம் சமூக வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முன் வந்துள்ளார். தொலை தொடர்புத்துறை, கல்வித்துறை, நீதித்துறை முத&amp;shy;யவற்றை நவீனப்படுத்த முன்னு ரிமை கொடுக்கின்றார். துருக்கியில் உள்ள தொழிலாளர்கள் திறன் மிக்கவர்கள். தொழில் நுட்ப கலைஞர்களை பெருக்குவதற்கான வழிவகைகளை இப்போது உள்ள அரசாங்கம் செய்து வருகிறது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையை ஏற்படுத்தி வேகமான வளர்ச்சியை அடைய முற்படுகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் துருக்கியின் தனி நபர் வருமானம் பத்தாயிரம் டாலராக அடைவதற்கு குறியீடு அமைத்துள்ளது. இதைப்போல் துருக்கியின் ஏற்றுமதி 200 மில்&amp;shy;யன் டாலராக அடைவதற்கு குறியீடு நிர்ணயித்துள்ளது.&lt;br /&gt;ஐரோப்பிய யூனியன் :&lt;br /&gt;ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்து கொண்டால். துருக்கி நாட்டிற்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும். துருக்கியி&amp;shy;ருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதன் மூலம் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் தொடர்பு ஏற்படுட்டு தங்களுடைய பொருளாதார வளர்ச்சியையும் மேம் படுத்த உதவும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் துருக்கியின் முக்கியத்துவத்தை உணர்கின்றன. முழு உறுப்பினர் ஆவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம். துருக்கி ஐரோப்பியா யூனியனில் உறுப்பினராகிவிட்டால் பலரின் நீண்டநாள் கனவு நிஜமாகி விடும். இதில் உறுப்பினர் ஆவதற்கு துருக்கி மக்களின் வாழ்க்கை தரம் ஐரோப்பிய மக்களின் வாழ்க்கை தரத்திற்கு ஈடாக இருக்க வேண்டும். இதனால் துருக்கி அரசாங்கம் பல பொருளாதார சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அதே சமயம் துருக்கி மக்கள் இஸ்லாமிய கொள்கைகளை விட்டுவிடுவதற்கு தயாராக இல்லை என்பதை பல காலகட்டங்களில் காட்டி இருக்கின்றனர். உதாரணமாக போஸ்னியா, மான்டி நெக்ரோ, ஈராக், சோமா&amp;shy;யா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்&amp;shy;ம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், முஸ்&amp;shy;ம்களுக்கு ஆதரவாக துருக்கி அரசாங்கமும் அதன் மக்களும் குரல் கொடுத் திருக்கின்றனர். இது போன்ற நேரங்களில் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கிருஸ்தவ மக்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள். முஸ்&amp;shy;ம்களுக்கு பல நாடுகளில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், இந்த நாடுகள் தலையிடாமல் அல்லது எதிராக நடந்து கொண்டதை இங்கே குறிப்பிடலாம்.&lt;br /&gt;துருக்கி - இந்திய வியாபாரம் :&lt;br /&gt;சென்ற மாதம் துருக்கி வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் குர்சத் தர்மன் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்தியாவிற்கும் துருக்கி நாட்டிற்கும் வியாபாரம் பெருகுவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளதை எடுத்துக் கூறினார். இரு நாடுகளும் பல வருடங்களாக நட்புடன் இருந்து வருகிறது. இரு நாட்டு வியாபார நிறுவனங்களும் பல துறைகளில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை பெருக்குவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறினார். இந்தியாவிற்கும், துருக்கிக்கும் வியாபார உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு இல்லாமல் பரஸ்பர பாதுகாப்பு வியாபாரம், முதலீடுகள் மேம்படுவதற்கான வழிவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மத்தியில் இந்திய துருக்கி நாடுகளுக்கான பொருளாதார கமிஷன் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற வழிவகைகள் வகுக்க இருக்கிறது.&lt;br /&gt;ஏற்றுமதி இறக்குமதி :&lt;br /&gt;துருக்கியின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கின்றது. 2007லில் துருக்கியில் இருந்து 347 மில்&amp;shy;யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள் களை இந்தியாவிற்கு துருக்கி ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவி&amp;shy;ருந்து 2.30 பில்&amp;shy;யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்கள் துருக்கிக்கு ஏற்றுமதியாகி உள்ளன. ஆசியா பசிபிக் மண்டலத்தில் துருக்கி இந்தியாவுடனான வர்த்தகம் நான்காவது இடத்தில் உள்ளது. இரும்பு, எஃகு, தாது பொருள்களும், வாகன உதிரி பாகங்களும், நிலக்கரியும், துருக்கியி&amp;shy;ருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி யாகின்றன. பருத்தி, பருத்தி நூல், பா&amp;shy;யஸ்டர், பெட்ரோ &amp;shy;யம் என பல ரசாயன பொருள்களும் இந்தியாவி &amp;shy;ருந்து துருக்கிக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தியாவும் துருக்கியும் கூட்டு சேர்ந்து பல தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;துருக்கியில் உள்ள கட்டுமான தொழில் ஒப்பந்தக்காரர் கள் 70 வெளிநாடுகளுக்கு சென்று 4,200 திட்டங்களில் ஈடுபட்டு அதனுடைய மதிப்பு 100 பில்&amp;shy;யன் டாலராக உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்தப்படி யாக துருக்கியின் ஒப்பந்தக் காரர்கள் கட்டுமானத் தொழி&amp;shy;ல் உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற னர். துருக்கியில் உள்ள ஒப்பந்தக்காரரர்கள் இந்தியாவில் உள்ள கப்பல் துறைமுகங்கள், விமானத்தளங்கள், தொலைத்தொடர்பு துறைகள் என 500 பில்&amp;shy;யன் டாலர் மதிப்புள்ள திட்டங்களில் ஈடுபட இருக்கின்றனர். 2007லில் இந்தியாவி&amp;shy;ருந்து 45,000 சுற்றுலா பயணிகள் துருக்கிக்கு சென்று வந்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4287765245865135934?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4287765245865135934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4287765245865135934' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4287765245865135934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4287765245865135934'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/05/blog-post_26.html' title='துருக்கியில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு தடை!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-779128440530088492</id><published>2008-05-15T07:30:00.000-07:00</published><updated>2008-05-15T07:31:36.611-07:00</updated><title type='text'>உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!</title><content type='html'>உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity) கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல், பயன்படுத்தி பலன் அடையுங்கள்.பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வnறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.&lt;br /&gt;சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-779128440530088492?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/779128440530088492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=779128440530088492' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/779128440530088492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/779128440530088492'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/05/blog-post_15.html' title='உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-3538552969842101076</id><published>2008-05-07T22:34:00.000-07:00</published><updated>2008-05-07T23:06:12.609-07:00</updated><title type='text'>குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்!</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_Kfa1TKWy7tQ/SCKV1FA_S5I/AAAAAAAAALo/3ImhlWQ4e_M/s1600-h/sami_alhajj.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5197881659050904466" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_Kfa1TKWy7tQ/SCKV1FA_S5I/AAAAAAAAALo/3ImhlWQ4e_M/s400/sami_alhajj.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அமெரிக்கப் படையினரால் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லவொண்ணாக் கொடுமைகளைச் சந்தித்த அல்ஜஸீரா செய்தியாளர் ஸாமி அல்-ஹாஜ், கடந்த வெள்ளியன்று (02-05-2008) விடுதலை செய்யப்பட்டுள்ளார். தன் மகன் பிறந்த போது கைதான ஸாமி, உருக்குலைந்த உருவத்துடன் நடைப் பிணமாகச் சொந்த நாட்டிற்குத் திரும்பி, தன் ஏழு வயது மகனை இப்போதுதான் சந்திக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_Kfa1TKWy7tQ/SCKVk1A_S4I/AAAAAAAAALg/ppp6tkLRHVk/s1600-h/bannedcartoon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5197881379878030210" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_Kfa1TKWy7tQ/SCKVk1A_S4I/AAAAAAAAALg/ppp6tkLRHVk/s400/bannedcartoon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடந்த டிசம்பர் 2001இல் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தி சேகரிப்பிற்காக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பில் இருந்த கேமராமேன் ஸாமி, அல் காயிதா அமைப்பினைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டதாகக் காரணம் கூறி கைது செய்யப்பட்டார். சர்வதேசப் பத்திரிக்கைகளுக்கான சட்டப்பூர்வமான விசா விதிமுறைகளுடன் ஆப்கானிஸ்தான் எல்லையில் செய்தியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஸாமி கைது செய்யப்பட்ட சில வாரங்களில் அமெரிக்கப் படையினரால் கியூபாவின் குவாண்டனமோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;அல்ஹஜ் கைது செய்யப்பட்ட மாத்திரத்திலேயே எவ்வித குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யப்படாமலே பயங்கரவாதிகள் பட்டியலில் ஸாமி சேர்க்கப்பட்டார் என்பதும் சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில் இதுவரை 130 முறைகள் விசாரணை என்ற பெயரில் அவர் கொடுமைக்குள்ளாக்கப் பட்டார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;ஸாமிக்காக வழக்குத் தொடுத்துள்ள ஜக்கரி கேட்ஜ் நெல்சன் என்ற வழக்கறிஞர் "இவ்விடுதலைக்கானக் காரணம் அநீதியை எதிர்த்து, கடந்த ஒன்றரை வருடங்களாக ஸாமி அல்-ஹாஜ் சிறைச்சாலைக்குள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டமே!" என்று கூறியுள்ளார். உணவு உண்ண மறுத்து, சாத்வீக முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த ஸாமிக்குக் கட்டாயப்படுத்தி கடந்த 16 மாதங்களாக மூக்கின் துளை வழியாக குழாய் மூலம் கட்டாயப்படுத்தி உணவு உட்செலுத்தப்பட்டுள்ளது. கடுமையான மன-உடல்ரீதியிலான கொடுமைகளால் அவரது சிறுநீரகமும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சிறுநீரகக் குறைபாடுகளால் புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.&lt;br /&gt;இக்கொடுமைகளால் 39 வயதே நிரம்பியுள்ள ஸாமி 80 வயது முதியவரின் உடல் தோற்றத்தைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விடுதலை பெற்றுத் திரும்பிய நிமிடத்திலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் ஸாமி.&lt;br /&gt;&lt;p style="margin-top: 0px; margin-bottom: 0px" align="center"&gt;&lt;object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=" height="355" width="425" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000"&gt;&lt;param name="_cx" value="11245"&gt;&lt;param name="_cy" value="9393"&gt;&lt;param name="FlashVars" value=""&gt;&lt;param name="Movie" value="http://www.youtube.com/v/UuJsCi_BiM0&amp;amp;hl=en"&gt;&lt;param name="Src" value="http://www.youtube.com/v/UuJsCi_BiM0&amp;amp;hl=en"&gt;&lt;param name="WMode" value="Window"&gt;&lt;param name="Play" value="-1"&gt;&lt;param name="Loop" value="-1"&gt;&lt;param name="Quality" value="High"&gt;&lt;param name="SAlign" value=""&gt;&lt;param name="Menu" value="0"&gt;&lt;param name="Base" value=""&gt;&lt;param name="AllowScriptAccess" value=""&gt;&lt;param name="Scale" value="ShowAll"&gt;&lt;param name="DeviceFont" value="0"&gt;&lt;param name="EmbedMovie" value="0"&gt;&lt;param name="BGColor" value=""&gt;&lt;param name="SWRemote" value=""&gt;&lt;param name="MovieData" value=""&gt;&lt;param name="SeamlessTabbing" value="1"&gt;&lt;param name="Profile" value="0"&gt;&lt;param name="ProfileAddress" value=""&gt;&lt;param name="ProfilePort" value="0"&gt;&lt;param name="AllowNetworking" value="all"&gt;&lt;param name="AllowFullScreen" value="false"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/UuJsCi_BiM0&amp;amp;hl=en" wmode="" quality="high" menu="false" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/p&gt;இந்நிலையில் சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள ஸாமி அல்-ஹாஜின் இல்லத்திற்கு வருகை தந்துள்ள அல்ஜஸீராவின் பொது இயக்குனர் வாதாஹ் கன்ஃபார், அமெரிக்காவின் இச்செயல் பற்றி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செயல்பாடுகளை அமெரிக்காவிற்கு ரகசியமாக அறிவித்துத் தரும் உளவாளியாக விலைபேசக் கடுமையாக முயன்றும் அதற்கு உடன்படாத காரணத்தாலேயே ஸாமி அல்-ஹாஜ் குவாண்டனமோவுக்கு அனுப்பி, துன்புறுத்தப்பட்டுள்ளதாக இவர் மேலும் கூறியுள்ளார்.&lt;br /&gt;ஸாமி கைது செய்யப்பட்டு குவாண்டனமோவில் அடைக்கப்பட்ட நாள் முதல் அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளைப் பல கட்டப் போராட்டங்களாக அல்ஜஸீரா முன்னின்று நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;நேர்மையான மற்றும் துல்லியமான செய்திகளினால் உலகப் புகழ்பெற்றுள்ள செய்தி நிறுவனமான அல்ஜஸீராவிற்கே இந்நிலை எனில் சாமான்யர்களின் கதி என்ன என்பதுதான் சர்வதேச அளவில் மக்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் மேற்கத்திய உலகம் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மனித நேயம் மிதிபடுவதையே மெய்ப்பிக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;நன்றி: சத்தியமார்க்கம்.காம்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-3538552969842101076?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/3538552969842101076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=3538552969842101076' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3538552969842101076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3538552969842101076'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/05/blog-post.html' title='குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்!'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_Kfa1TKWy7tQ/SCKV1FA_S5I/AAAAAAAAALo/3ImhlWQ4e_M/s72-c/sami_alhajj.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-69903544487890216</id><published>2008-05-04T21:49:00.000-07:00</published><updated>2008-05-04T21:50:05.227-07:00</updated><title type='text'>டாக்டர் மீர் முஸ்தபா உசேன், திருச்சி டாக்டர் எம்.எஸ். அஷ்ரஃப் உள்ளிட்ட 4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது</title><content type='html'>4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது&lt;br /&gt;நமது சிறப்பு நிருபர்&lt;br /&gt;சென்னை, மே 4: சென்னையைச் சேர்ந்த இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் உள்பட நான்கு டாக்டர்களுக்கு மருத்துவ உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருது கிடைத்துள்ளது.&lt;br /&gt;இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப் ஆகியோர் டாக்டர் பி. சி. ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இவர்களைத் தேர்வு செய்து ள்ளது.&lt;br /&gt;டாக்டர் மீர் முஸ்தபா உசேன்டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்&lt;br /&gt;டாக்டர் என். ரங்கபாஷ்யம்  டாக்டர் ஆர். பொன்னுதுரை   டாக்டர் ஆர். பொன்னுதுரை&lt;br /&gt;டாக்டர் ஆர். ரங்கபாஷ்யம்:&lt;br /&gt;சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஏராளமான இரைப்பை - குடல் மருத்துவ - அறுவைச் சிகிச்சை நிபுணர்களை உருவாக்கிய பேராசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.&lt;br /&gt;டாக்டர் மீர் முஸ்தபா உசேன்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்புத் துறையின் துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். "சிறந்த மருத்துவ ஆசிரியர்' என்ற பிரிவில் இவரது பெயர், பி. சி. ராய் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;டாக்டர் ஆர். பொன்னுதுரை: சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரைக்கு, துறை சார்ந்த மருத்துவ முதுநிலை படிப்புப் பிரிவுகளை ஏற்படுத்தியதற்காக பி. சி. ராய் விருது வழங்கப்படுகிறது. மன நல மருத்துவத் துறையில் 35 ஆண்டுக்கால அனுபவம் பெற்றவர். சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மன நல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றியபோது, எம்.டி. மனநலப் படிப்பை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்: திருச்சியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான இவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ளார். மருத்துவ சமூக சேவைக்காக அவருக்கு பி.சி. ராய் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தென் மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தபோது, கிராம மருத்துவ சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக இவர் செயல்படுத்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-69903544487890216?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/69903544487890216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=69903544487890216' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/69903544487890216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/69903544487890216'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/05/4.html' title='டாக்டர் மீர் முஸ்தபா உசேன், திருச்சி டாக்டர் எம்.எஸ். அஷ்ரஃப் உள்ளிட்ட 4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-7933298260920144366</id><published>2008-04-30T22:47:00.000-07:00</published><updated>2008-04-30T22:49:16.162-07:00</updated><title type='text'>புனித ஹஜ் பயணம் 2008 : விண்ணப்பம் வழங்கல்</title><content type='html'>தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள்மற்றும் அச்சடிக்கப்பட்ட வழிமுறைகளை, சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ளதமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் 'தமிழ்நாடு மாநில ஹஜ் குழு'பெயரில் கேட்பு வரைவோலை/பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை,&lt;br /&gt;விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ற்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காகரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். பூர்த்தி செடீநுயப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லதுதபால் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும்,அவற்றை கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செலுத்துவதில் ஏற்படும்சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;br /&gt; &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.tn.gov.in/pressrelease/pr300408/pr300408_322.pdf" target="_blank"&gt;http://www.tn.gov.in/pressrelease/pr300408/pr300408_322.pdf&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-7933298260920144366?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/7933298260920144366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=7933298260920144366' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7933298260920144366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7933298260920144366'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/2008.html' title='புனித ஹஜ் பயணம் 2008 : விண்ணப்பம் வழங்கல்'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-1873659751888654803</id><published>2008-04-29T05:47:00.000-07:00</published><updated>2008-04-29T05:51:11.624-07:00</updated><title type='text'>நபிமொழி</title><content type='html'>&lt;div align="center"&gt;அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய&lt;br /&gt;அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;நபிமொழி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;br /&gt; 'நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக  ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ, அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 848)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அபூயூசுஃப் என்ற அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;br /&gt;'மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். 'ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 849)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;br /&gt;''வாகனத்தில் செல்பவர், நடந்து செல்பவருக்கும், நடப்பவர், உட்கார்ந்திருப்பவருக்கும், சிறு கூட்டம், பெரும் கூட்டத்தினருக்கும் ஸலாம் கூற வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 857)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;br /&gt; ''இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)'' என நபி(ஸல்) பதில் கூறினார்கள்.  (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 858)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;br /&gt; ''மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.  (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 861)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#006600;"&gt;''திருக்குர்ஆனைப்&lt;/span&gt; பொருளுணர்ந்து படியுங்கள்''&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-1873659751888654803?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/1873659751888654803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=1873659751888654803' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1873659751888654803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1873659751888654803'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_29.html' title='நபிமொழி'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4155359076262055155</id><published>2008-04-28T03:21:00.000-07:00</published><updated>2008-04-28T03:32:08.940-07:00</updated><title type='text'>கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது!.</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_0KsThTkD6to/SBWnf_Z0zwI/AAAAAAAAAFY/T2ph-m_oC3g/s1600-h/manadu+4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5194241913279270658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_0KsThTkD6to/SBWnf_Z0zwI/AAAAAAAAAFY/T2ph-m_oC3g/s320/manadu+4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_0KsThTkD6to/SBWnWfZ0zvI/AAAAAAAAAFQ/rtJFxqnDlCA/s1600-h/manadu+3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5194241750070513394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_0KsThTkD6to/SBWnWfZ0zvI/AAAAAAAAAFQ/rtJFxqnDlCA/s320/manadu+3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SBWnGPZ0zuI/AAAAAAAAAFI/ZYosGVz4pFA/s1600-h/manadu+2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5194241470897639138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SBWnGPZ0zuI/AAAAAAAAAFI/ZYosGVz4pFA/s320/manadu+2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_0KsThTkD6to/SBWm7vZ0ztI/AAAAAAAAAFA/8AhAvTpR-ok/s1600-h/manadu+1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5194241290509012690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_0KsThTkD6to/SBWm7vZ0ztI/AAAAAAAAAFA/8AhAvTpR-ok/s320/manadu+1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;27.04.2008 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டம் புவனகிரியில் ராகவேந்தரா திருமண மண்டபம் மற்றும் அதன் சுற்று வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது. மாநாட்டிற்கு ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட தலைவர் ஏ.கலிமுல்லாஹ் தலைமை வகித்தார்,ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட பேச்சாளர் மவ்லவி.ராஜ்முஹம்மது மன்பஈ மாநாட்டு அறிமுக உரையாற்றினார். கள்ளகுறிச்சி அல்ஹசனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை மும்தாஜ் ஆலிமா இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இஸ்லாமிய பெண்கள் கல்வியில் பின்தங்குவது ஏன்? ஏன்ற தலைப்பில் மவ்லவி.எம்.என்.அப்துல்காதிர் நூரி அவர்கள் உரையாற்றினார். ஆலிமா ரம்ஜான் அவர்கள் சினிமா சீரியலால் ஏற்படும் பாதிப்பு என்ற பொருளில் உரையாற்றினார். வேண்டாமே வரதட்சனை என்ற தலைப்பில் ஆலிமா சுமையா உரையாற்றினார். தற்போது உலகலாவிய அளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்ற பொருளில் மவ்லவி சதகதுல்லாஹ் உம்ரி அவர்கள் உரையாற்றினார்.புவனகிரி கப்ருஸ்தான் பிரச்சினை சம்மந்தமாக ஒற்றை தீர்மாணத்தை மாவட்ட வணிகரணி செயலாளர் தமீமுல் அன்சாரி அவர்கள் வாசித்தார்.இறுதியாக மவ்லவி முப்தி உமர் சரீப் காஸிமி அவர்கள் பெண்களுக்கு இஸ்லாம் தறும் சுதந்திரம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் முஹம்மது ரபி நன்றியுரை கூற மாநாடு இனிதே முடிவுற்றது.மாநாட்டில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட பெண்களும் நாநூறுக்கு மேற்;பட்ட ஆண்களும் கலந்துக்கொண்டனர். அனைவருக்கும் காலையில் குளிர்பானம், மதிய உணவு, மாலையில் தேனீர் வழங்கப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4155359076262055155?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4155359076262055155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4155359076262055155' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4155359076262055155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4155359076262055155'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_28.html' title='கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது!.'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_0KsThTkD6to/SBWnf_Z0zwI/AAAAAAAAAFY/T2ph-m_oC3g/s72-c/manadu+4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-3209627961617250348</id><published>2008-04-24T07:03:00.000-07:00</published><updated>2008-04-24T07:12:08.342-07:00</updated><title type='text'>தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும்  காரணிகள்</title><content type='html'>&lt;div align="center"&gt;بسم الله الرحمن الرحيم &lt;/div&gt;புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும்இ சாந்தியும்இ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும்இ அவர்களின் குடும்பத்தினர்கள்இ தோழர்கள்இ தோழியர்கள்இ அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!&lt;br /&gt;முதலாவது அம்சம்:-&lt;br /&gt;இறையச்சத்தை ஏற்படுத்திஇ அதனை வலுப்படுத்தக் கூடியவைகள்.&lt;br /&gt;1-தொழுகைக்காக தயாராகுதலும்இ அதற்கான ஆயத்தங்கள் செய்வதும்.&lt;br /&gt;இது பல அம்சங்களைக் கொண்டதாகும். அவைகளில்:-  முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல்இ அதானுக்கும்இ இகாமத்திற்கு இடையில் பிரார்த்தித்தல்இ பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல்இ அதன் பின்னர் திக்ர்இ பிரார்த்தனைகள் செய்தல்இ மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல்இ தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்துஇ அடக்கத் தோடும்இ பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல்இ தொழுகையின் (ஸஃப்-ஐ) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.&lt;br /&gt;2-தொழுகையில் அமைதி பேணுதல்.&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் தனது எலும்புகளின் இடுக்குகள் அதனதன் இடத்தில் மீண்டு நிலை பெறுகின்ற வரை தொழுகையில் அமைதி பேணுபவர்களாக இருந்தார்கள்.&lt;br /&gt;3-தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல்.&lt;br /&gt;(உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;4-ஓதப்படும் திருமறை வசனங்களையும்இ திக்ருகளையும் சிந்தனைக்கு எடுத்துஇ அவைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல்.&lt;br /&gt;இதில் உள்ளம் கனிந்துஇ தாக்கம் ஏற்பட்டுஇ கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட வேண்டுமானால் ஓதப்படும் வசனங்கள்இ திக்ருகள் ஆகியவற்றின் கருத்துக்களின் ஆழத்தை அறிந்த ஒருவருக்கே இது சாத்தியமாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற போது: (இன்னும் அவர்களுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் குருடர்களையும்இ செவிடர்களையும் போல் அதில் விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்-26:73) எனக் குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;'தஸ்பீஹ் உடைய வசனங்கள் இடம் பெறுகின்ற போது தஸ்பீஹ் செய்வது கொண்டும்இ (இஸ்திஆதா) பாதுகாப்பு வசனங்கள் வருகின்ற போது பாதுகாவல் தேடுவது கொண்டும் செயல்படுவதுடன்இ வசனங்களுடன் மனம் விரிந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிந்திப்பதற்கு துணையாக அமையும். மேலும் ஃபாதிஹா அத்தியாயம் ஒதப்பட்டதும் அதற்குப் பதிலளித்து ஆமீன் கூறுவதால் மகத்தான கூலியும் கிடைக்கின்றது.  (இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் ஆமீன் கூறுவது மலக்குகளின் ஆமீனுடன் நேர்படுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அதே போன்று இமாம் 'ஸமி அல்லா ஹு லிமன் ஹமிதா' எனக் கூறினால் அதற்குப் பதிலளித்து ' றப்பனா லகல் ஹம்து' எனக் கூறுவது மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.&lt;br /&gt;5-ஓதலை தனித்தனி வசனமாக ஓதுதல்.&lt;br /&gt;இது வசனத்தை விளங்கவதற்கும்இ சிந்திப்பதற்கும் பிரதான காரணியாகவும்இ நபியின் சுன்னத்தாகவும் விழங்குகின்றது. நபி (ஸல்) அவர்களின் ஓதல் அமைப்பு ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாக்கிக் காட்டக்கூடியதாக இருந்தது.&lt;br /&gt;6-அல் குர்ஆனை அதன் முறையைப் பேணியும்இ அழகிய ஓசை நயத்துடனும் ஓதுதல்.  அல்லாஹ் அல்குர்ஆனில்: 'மேலும் குர்ஆனை (தெளிவாக வும்)இ அதன் முறையைப் பேணியும் ஓதவீராக எனக் குறிப்பிடுகின்றான். 'உங்களது ஓசை நயத்தைக் கொண்டு அல் குர்ஆனை அலங்கரியுங்கள். ஏனெனில் அழகிய ஓசை நயம் குர்ஆனுக்கு இன்னும் அழகை அதிகரிக்கின்றது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்).&lt;br /&gt;7-அல்லாஹ் தொழுகையில் பதில் தருகின்றான் என்பதை அறிந்து தொழுதல். அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை என்ற ''ஃபாத்திஹா' அத்தியாயத்தை எனக்கும் எனது அடியானுக்கும் இடையில் இரு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளேன்இ எனது அடியான் வேண்டுவதெல்லாம் அவனுக்கு (என்னால்) வழங்கப்படும்இ அடியான் 'அல்ஹம்து லில்லாஹ் றப்பில் ஆலமீன்' எனக் கூறினால் அல்லாஹ் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் எனக் கூறுகின்றான்இ (அடியான்) 'அர்ரஹ் மானிர் ரஹீம்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'எனது அடியான் என்னை துதித்துள்ளான்' எனக் கூறுகின்றான்இ (அடியான்) 'மாலிகி யவ்மித்தீன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'எனது அடியான் என்னை மேன்மைப்படுத்தி விட்டான்' என பெருமிதம் கொள்கின்றான்இ 'அடியான் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளதா (சமாச்சாரமா)கும்இ எனது அடியான் வேண்டுவதை எல்லாம் அவனுக்கு உண்டு. (நான்வழங்குவேன்) (அடியான்) ' இஹ்தி நஸ்ஸிராதல் முஸ்தகீம் ஸிரா தல்லதீன் அன்அம்த அலைஹிம் கைரில் மஃக்லூபி அலைஹிம் வலல்லால்லீன்'; எனக் கூறினால் இது எனது அடியானுடன் தொடர்புடயதாகும்இ எனது வேண்டுவதை அவனுக்குண்டு) வழங்குவேன். என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிக் காட்டினார்கள்.&lt;br /&gt;8-தொழுகையில் (சுத்ரா)தடுப்பை வைத்துஇ அதன் பக்கமாக நெருங்கித் தொழுதல்.  இவ்வாறு தொழுவதால் உள்ளச்சத்துடனும்இ பார்வையை சிதறிவிடாமலும்இ அதனைக் கடக்க எத்தணிப் போரை தடுத்தும்இ நிம்மதியாக தொழுவதற்குத் துணையாகவும் அமைவதுடன்இ தொழுகையை ஊடறுத்துச் சென்று அதனை பாழடித்திடும் ஷைத்தான்களின் நடவடிக்கைகளிகலிருந்தும் தற்காத்துக் கொள்ள உதவும். (உங்களில் தொழும் ஒருவர் ஷைத்தான் அவரது தொழுகையை முறித்திடாதவாறு (சுத்ரா) தடுப்பிற்கு நெக்கமாக நின்று தொழுது கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்).&lt;br /&gt;9-வலது கையை இடது கையின் மீது ஆக்கி நெஞ்சின் மீது வைத்து தக்பீர் கட்டுதல்.&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தயாரானால் அவர்களது வலது கையை இடது கையின் மீதாக்கிஇ நெஞ்சின் மீது வைப்பார்கள. இந்த அமைப்பு பணிந்து யாசிப்பவன் நிலை போன்றதாகும். மேலும் அது வீண் சேட்டைகளிலிருந்து தடுப்பதுடன்இ இறை அச்சத் திற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைகின்றது.&lt;br /&gt;10-பார்வையை சுஜூத் செய்யும் இடத்தின் பக்கமாக நோக்குதல்.&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் தொழுவார்களாயின் தனது தலையை தாழ்த்தி தனது பார்வையை பூமியின் பக்கமாக செலுத்துபவர்களாக இருந்தார் கள். 'தஷஹ்ஹுத்' ஓதுவதற்காக அமர்ந்தால் தனது பார்வையை ஆட்காட்டி விரலின் பக்கம் நோக்கியவர்களாக ஆக்கிஇ அதனை (விரலை) அசைப்பவர்களாக இருந்தார்கள். என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.&lt;br /&gt;11-ஆட்காட்டி விரலை அசைத்தல்.&lt;br /&gt;இது இரும்பால் அடிப்பதை விட ஷைத்தானுக்கு மிகவும் கடிமான ஒரு கடிமானதாகும் என(முஸ்னத் அஹ்மத்) எனும் கிரந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடியான் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதும்இ வணக்கத்தில் மனத்தூய்மையும் பொதிந்துள்ளது. இது ஷைத்தான் மிகவும் வெறுக்கின்ற ஒரு காரியமாகும்.&lt;br /&gt;12- தொழுகையில் அத்தியாயங்கள்இ வசனங்கள்இ திக்ர்(இறை நினைவு)கள்இ பிரார்த்தனைகள் ஆகியவற்றை பலதரப்படுத்தி ஓதுதல்.&lt;br /&gt;இந்நிலை தொழுகையாளிக்கு புதிய பல கருத்துக்கள்இ திக்ருகள் ஆகியவற்றை உணர்த்தும். இந்த நடைமுறை சுன்னாவாகவும்இ உள்ளச்சத்தில் பூரண நிலையை தேடித்தரக் கூடியதாகவும் இருக்கின்றது.&lt;br /&gt;13-சுஜூதின் வசனங்கள் குறிக்கிடும் போது சுஜுத் செய்தல்.&lt;br /&gt;இன்னும் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள் இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். என 18:109 வனத்திலும்இ அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்கள் மீது ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும்இ சுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். என்று 19:58 வசனத்திலும் அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.  'ஆதமின் மகன் சுஜ்தா வசனத்தை ஓதி சுஜுதும் செய்தால் ஷைத்தான் ஒரு ஓரமாக ஒதுங்கிஇ அழுது கொண்டுஇ எனக் கேற்பட்ட கேடே! சுஜூது செய்யுமாறு பணிக்கப் பட்ட ஆதமின் மகன் அதனை நிறை வேற்றினான். ஆகவே அவனுக்கு சுவனம் உண்டு. நானும்; சுஜுது செய்யும்படி ஏவப்பட்டிருந்தேன். ஆனால் (அதனை நிறை வேற்றாது) மறுத்தேன். ஆகையால் எனக்கு நரகம் உண்டு எனக் கூறிஇ கூறி கதறுவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).&lt;br /&gt;14-அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் கோரல்.&lt;br /&gt;ஷைத்தான் எமது விரோதியாவான். தொழுகையாளி ஒருவரின் உள்ளச்சம் போகும் வரை அவனது தொழுகையை குழப்பிஇ அவனில் ஊசலாட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது அவனது விரோத செயற்பாடுகளில் உள்ளதாகும். இதனால்தான் அடியான் அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லும் போதெல்லாம் அவனை வழிப்பறிக் கொள்ளைக்காரன் போன்று தடுத்து நிறுத்துகின்றான். இறை விசுவாசி இவைகளுக்கு முன்னால் உறுதியாக இருப்பதும்இ சகிப்புடனும் இருந்து அதிலிருந்து விடுதலை பெறத் தேவையான திக்ருகள்இ தொழுகைகள் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து (அரண் அமைப்பதால்) அவன் அதிலிருந்து விலகிவிடுகின்றான். ஏனெனில் 'ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாகும் என அல்லாஹ் அல்குர்ஆனில் 3:76-ல் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.&lt;br /&gt;15-முன்னோர்களின் தொழுகையிலுள்ள உயிரோட்டத்தை சிந்தித்தல்.&lt;br /&gt;அலி (ரலி) அவர்கள் தொழுகை நேரம் வந்து விட்டால் நடுக்கம் பிடித்துஇ அவர்களின் முகம் சிவந்து விடும். அது பற்றி அவர்களிடம் வினவப்பட்ட போது 'அல்லாஹ்வின் மீதாணையாக! வானங்கள்இ பூமிஇ மலைகள் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்பை அவைகள் ஏற்காதுஇ ஒதுங்கிக் கொண்டன. ஆனால் நான் அதனை சுமந்து கொண்ட நேரம் வந்து விட்டது. எனக் கூறுவார்கள். எனவும்இ அறிவிக்கப்படுகிறன்றது. ஸயீத் அத்தன்னூகி என்ற அறிஞர் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கின்ற வரை அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர் கசிந்த வண்ணமாகவே இருக்கும் எனக் கூறுகின்றனர்.&lt;br /&gt;16- தொழுகையில் இறையச்சத்துடன் இருப்பது பற்றிய சிறப்பம்சத்தை உணர்தல்.&lt;br /&gt;கடமையான தொழுகை சமூகம் தரும் எந்த முஸ்லிமும் அதன் உழூவையும்இ அதன் ருகூவையும்இ அதன் உள்ளச்சத்தையும் அழகு படுத்திக் கொள்வாரானால் அவரது பெரும்பாவமில்லாத எந்தப்பாவத்திற்கும் அது பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்).&lt;br /&gt;17-தொழுகை பிரார்த்தனை செய்ய வேண்டிய இடங்களில் -குறிப்பாக- சுஜூதின் நிலையில் அதிகம் ஈடுபாடு காட்டுதல்.&lt;br /&gt;உங்கள் இரட்சகனை பணிவாகவும்இ இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள். (7:55). அடியான் தனது இரட்சகனுக்கு சுஜூதின் நிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றான். ஆகவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள். (முஸ்லிம்).&lt;br /&gt;18-தொழுகைக்குப்பின் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதுதல்.&lt;br /&gt;இது இதயத்தில் இறை அச்சத்தின் தாக்கத்தை உண்டு பண்ணுவதோடுஇ தொழுகையில் பெறப்படும் பரகத் (அபிவிருத்தி) களை இஸ்திரப்படுத்தியும் வைக்கின்றது.&lt;br /&gt;இரண்டாவது அம்சம் :-&lt;br /&gt;இறையச்சத்தை திசை திருப்பிஇ அதன் தூய்மையை கெடுக்கின்ற சகல விதமான தடைகளையும்இ அம்சங்களையும் தவிர்த்தல்.&lt;br /&gt;19-தொழுமிடத்தில் தொழுகையாளியை பராக்காக்குகின்றவைகளை அகற்றுதல்.&lt;br /&gt;அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் -அன்னை- ஆயிஷா (ரலி) அவர்களிடம் பல வர்ணங்கள் தீட்டப்பட்ட ஆடை ஒன்றிருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் தனது வீட்டின் ஒரு பகுதியை திரையிட்டுக் கொள்பவர்களாக இருந்தார்கள். இதனை அவதானித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எம்மை விட்டும் இந்த வருணத்திரையை அகற்றி விடும்! அதன் உருவங்கள் எனது தொழுகையில் என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்ததது' எனக் கூறினார்கள். (புகாரி).&lt;br /&gt;20-தொழுபவரின் தொழுகையை பாராமுகமாக்கும் வர்ணங்கள்இ எழுத்துக்கள்இ அல்லது உருவங்கள் ஆகியவைகளை தாங்கிய ஆடையுடன் தொழாதிருத்தல்.&lt;br /&gt;அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் நாட்சதுர வரி இடப்பட்ட ஒரு ஆடை இருந்தது. அதன் வர்ணங்களில் (தொழு கையில்) ஒரு போது அவர்கள் பார்வை பட்டுவிட்டது. அவர்களின் தொழுகை முடிந்ததும் 'இதனை அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா என்பரிடம் கொடுத்துவிட்டுஇ அதற்குப் பதிலாக எந்தவிதமான வரிகளும்இ வர்ணங்களும் அற்ற ஒரு ஆடையை மாற்றி கொண்டு வாருங்கள். ஏனெனில் அது எனது தொழுகையில் எனது கவனத்தை திசை திருப்பி விட்டது. எனக் நபி (ஸல்) அவர்கள் அன்னையாரிடம் கூறினார்கள். (முஸ்லிம்).&lt;br /&gt;21- மனம் விரும்பும் உணவுப் பதார்த்தங்கள் தயார் நிலையில் இருக்கும் போது தொழாதிருத்தல்.&lt;br /&gt;இது தொழுகையில் உள்ளச்சத்திற்கு ஊறு விளைவிக்கும் காரணத்தால் 'உணவு தயார் நிலையில் இருக்கின்ற போது தொழுகை இல்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).&lt;br /&gt;22- மலஇ ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழாதிருத்தல்.&lt;br /&gt;மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் தொழுகையில் ஈடுபடுவதால் அவரது தொழுகயில் ஏற்படும் அச்சத்தை அது குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள்: மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழுகை கிடையாது எனக் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).  இவ்வாறு அடக்கிக் கொள்வது சந்தேகமின்றி இறையச்சத்தைப் போக்கிவிடும். இந்த சட்டம் வாயுக்களை அடக்கிக் கொள்வதற்கும் பொருந்தும்.&lt;br /&gt;23- சிறு தூக்கம் மேலாடும் நிலையில் தொழாதிருத்தல்.&lt;br /&gt;தொழுகையில் உங்களில் ஒருவரை சிறு தூக்கம் மிகைத்தால் அவர் என்னதான் பேசுகின்றார் என்பதை உணர்வுபூர்மாக அறிகின்றவரை உறங்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிகார்கள்.(புகாரி)&lt;br /&gt;24- பேசிக் கொண்டிருப்பவருக்கும்இ தூங்குபவருக்கும் பின்னால் இருந்து தொழாதிருத்தல்.&lt;br /&gt;'தூங்கபவருக்கும்இ பேசிக் கொண்டிருப்பவருக்கும் பின்னால் தொழ வேண்டாம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)  பேசிக் கொண்டிருப்பவன் தனது பேச்சினால் கவனம் செலுத்திஇ அதனால் தொழுகையாளியை அவனது தொழுகையிலிருந்து திசை திருருப்பவான். இன்னும் தொழுகையாளியின் கவனத்தை திசை திருப்புகின்ற ஏதாவது ஒன்று உறக்கத்திலிருப்பவனிடமிருந்து வெளியாகும் சாத்தியம் தென்படும் என்பதை கவனித்தில் கொண்டே இவ்வாறு தடை செய்திருக்க முடியும். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)&lt;br /&gt;25- சிறு கற்களை அகற்றுவதில் கவனத்தை செலுத்தாதிருத்தல்.&lt;br /&gt;(சுஜுதின் போது) கற்களை அகற்றிக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம்: 'நீ அப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இருப்பின் ஒரு தடவை செய்யலாம்'. என நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)  தொழுகையில் பேணப்பட வேண்டிய இறையச்சத்தைப் பாதுகாத்தல்இ தொழுகையில் அதிகப்படியான சேட்டைகளை செய்யாதிருத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தடுத்திருக்க முடியும். ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்படின் அவர் தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன்னர்இ சுஜூத் செய்யும் இடத்தை விட்டும் கற்களை அகற்றி விட்டுஇ தொழுகையில் ஈடுபடுவதே மிகவும் சிறிந்த வழி முறையாகும்.&lt;br /&gt;26- ஓதலால் பிறரை குழப்பத்தில் ஆழ்த்தாதிருத்தல்.&lt;br /&gt;கவனியுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் அவரது இரட்சகனுடன்தான் உரையாடுகின்றனர். எனவே உங்களில் ஒருவரை மற்றவர் இம்சிக்காமலும்இ ஒருவர் மற்றவரை விட ஓதலில் (அல்லது தொழுகையில்) சப்தத்தை உயர்த்தாமலும் இருக்கட்டும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).&lt;br /&gt;27- தொழுகையில் திரும்பிப்பார்ப்பதை விட்டு விடுதல்.&lt;br /&gt;ஒரு அடியான் தொழுகையில் திரும்பிப் பார்க்காத வரை அல்லாஹ் அவனின் பக்கம் முன்னோக்கியவனாக இருக்கின்றான்இ அவன் எப்பொழுது திரும்பிப்பார்க்கின்றானோ அப்போது அவனை விட்டும் அல்லாஹ் திரும்பிக் கொள்கின்றான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல்கிபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்: ஒரு மனிதன் தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி வினவப்பட்டபோது 'அது ஒரு அடியானின் தொழுகையில் இருந்து ஷைத்தான் இராஞ்சிச் செல்லும் ஒரு இராஞ்சலாகும்' எனப் பதிலளித்தார்கள். (புகாரி).&lt;br /&gt;28- பார்வையை வானின் பக்கம் உயர்த்தாதிருத்தல்.&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி மிக வண்மையாக கண்டித்திருப்பதுடன்இ அந்தச் செயலை: 'உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்தால் அவரது பார்வையை உயர்த்த வேண்டாம்' (அஹ்மத்). என்றும்  'தொழுகையில் தமது பார்வைகளை உயர்த்தும் ஒரு கூட்டத்தினர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுவிடும்' என்றும் தனது சொல்லால் எச்சரித்தும் இருக்கின்றார்கள். (புகாரி).&lt;br /&gt;29- தொழுகையாளி தொழுகையில் தனக்கு முன்னால் துப்பாதிருத்தல்.&lt;br /&gt;ஏனெனில் அது தொழுகையில் பேணப்பட வேண்டிய உள்ளச்சத்தையும்இ அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறையையும் சிதைத்து விடுகின்றது.  'உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்து கொண்டிருந்தால் அவருக்கு முன்னால் துப்புவதைத் தவிர்த்துக்; கொள்ளவும். ஏனெனில் அவர் தொழுகின்ற போது அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;30- கொட்டாவியை முடிந்த அளவு அடக்கிக் கொள்ளுதல்.&lt;br /&gt;'உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கின்ற போது கொட்டாவி வந்தால் அவர் அதனை முடியுமான அளவு அடக்கிக் கொள்ளவும். ஏனெனில் (அதனூடாக) ஷைத்தான் நுழைகின்றான்'. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).&lt;br /&gt;31- தொழுகையில் இடுப்பில் கை கட்டுவதை தவிர்த்தல்.&lt;br /&gt;'தொழுகையில் இடுப்பில் கையை குத்தி நிற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.&lt;br /&gt;32- தொழுகையில் ஆடையை பூமியில் அழுந்தும் படி அணிதல்.&lt;br /&gt;தொழுகையில் ஒருவர் ஆடையை பூமியில் அழுந்தும் படியாக விட்டு விடுவதையும்இ தனது வாயை மூடிக்கொள்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.(அபூதாவுத்)&lt;br /&gt;33- மிகங்களுக்கு ஒப்பாகுவதை விட்டொழித்தல்.  காகம் போல் கொத்துதல்இ மிருகங்கள் போன்று அகட்டிப் படுக்கைஇ ஒட்டகம் போன்று ஒரு தளம் அமைத்துக் கொள்ளுவதல் ஆகிய மூன்று காரியங்களையும் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.  குறிப்பு:- இது சஊதி அரேபியாவின் பிரபல அழைப்பாளர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய அஷ்ஷேக்: முஹம்மத் பின் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் அவர்களின் 'தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 வழி காரணிகள்' எனும் விரிவான நூலிலிருந்து அல்வத்தன் வெளியீட்டகத்தார் சுருக்கித் தந்த மடக்கையின் மொழி பெயர்ப்பாகும். விரிவை வேண்டுவோர் ஆசிரியரின் மூல நூலைப் பார்வையிடவும்).  வெளியீடு:-அல் வதன் வெளியீட்டகம்அரபு மூலம்: அஷ்ஷைக்: முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்.தமிழில்: எம்.ஜே.எம். ரிஸ்வான் நன்றி:-அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்தபால் பெட்டி இலக்கம்: 1580அல்ஜுபைல் 31951இ சவூதி அரேபியா.தொலைபேசி 362 5500&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-3209627961617250348?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/3209627961617250348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=3209627961617250348' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3209627961617250348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3209627961617250348'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_24.html' title='தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும்  காரணிகள்'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-8861482222810310850</id><published>2008-04-23T01:17:00.000-07:00</published><updated>2008-04-23T01:19:05.928-07:00</updated><title type='text'>மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை</title><content type='html'>புனித மக்காபுவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.&lt;br /&gt;பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-8861482222810310850?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/8861482222810310850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=8861482222810310850' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/8861482222810310850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/8861482222810310850'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_23.html' title='மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-1802754751646878800</id><published>2008-04-17T03:08:00.000-07:00</published><updated>2008-04-17T03:19:29.181-07:00</updated><title type='text'>ஹஜ்2008! 1,57,000 பேருக்கு அனுமதி! கூடுதலாய் 15,000 பேருக்கு வாய்ப்பு!! அமைச்சர் இ.அஹமத் அறிவிப்பு!</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_Kfa1TKWy7tQ/SAckDLu4MtI/AAAAAAAAAK8/5dOMPAfZ-Qc/s1600-h/DSC01355.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5190156732675404498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_Kfa1TKWy7tQ/SAckDLu4MtI/AAAAAAAAAK8/5dOMPAfZ-Qc/s400/DSC01355.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ஜெத்தா-ஏப்ரல்16,  இவ்வாண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர்.ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளரைச் சந்தித்து விளக்கினார்&lt;br /&gt;&lt;div&gt;இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார் முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் 'வெள்ளை' வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும். கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-1802754751646878800?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/1802754751646878800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=1802754751646878800' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1802754751646878800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1802754751646878800'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/2008-157000-15000.html' title='ஹஜ்2008! 1,57,000 பேருக்கு அனுமதி! கூடுதலாய் 15,000 பேருக்கு வாய்ப்பு!! அமைச்சர் இ.அஹமத் அறிவிப்பு!'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_Kfa1TKWy7tQ/SAckDLu4MtI/AAAAAAAAAK8/5dOMPAfZ-Qc/s72-c/DSC01355.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-6386748590250639458</id><published>2008-04-16T22:56:00.000-07:00</published><updated>2008-04-17T03:08:06.883-07:00</updated><title type='text'>கல்வி உதவித் தொகை!</title><content type='html'>மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள்.&lt;br /&gt;உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.&lt;br /&gt;கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள்? அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு? ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.&lt;br /&gt;இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.&lt;br /&gt;தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள். இறையருள் பெறுங்கள்!&lt;br /&gt;விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;TAMAM&lt;br /&gt;P.O.BOX 1263&lt;br /&gt;MUTTRAH-114&lt;br /&gt;SULTANATE OF OMAN&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.satyamargam.com/"&gt;நன்றி: சத்தியமார்க்கம்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-6386748590250639458?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/6386748590250639458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=6386748590250639458' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6386748590250639458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6386748590250639458'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_16.html' title='கல்வி உதவித் தொகை!'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4640484940807711642</id><published>2008-04-15T00:26:00.000-07:00</published><updated>2008-04-15T00:30:00.546-07:00</updated><title type='text'>நலம் பெற இறைவனிடம் துஆ செய்வோம்</title><content type='html'>ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (ஜாக்) அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளரும், பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான ஜனாப் எஸ்.ஐ.அப்துல் காதிர் மதனி அவர்கள் எதிர்பாரா விதமாக ஒரு சிறு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மதனி அவர்களின் உடல்நலம் மிக விரைவில் சீர்பெற்று, இஸ்லாமிய மார்க்கப்பணிகள முன்போல் தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4640484940807711642?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4640484940807711642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4640484940807711642' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4640484940807711642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4640484940807711642'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_15.html' title='நலம் பெற இறைவனிடம் துஆ செய்வோம்'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-1335993670630854836</id><published>2008-04-14T23:38:00.000-07:00</published><updated>2008-04-14T23:41:57.901-07:00</updated><title type='text'>நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 1)</title><content type='html'>&lt;span style="color:#660000;"&gt;“(ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய) மத்தியக் கால இந்திய வரலாறு, இந்து குடிமக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் நிறைந்ததாக இருந்தது; இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் பெரும் அவமதிப்பிற்கு உள்ளானார்கள். (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்) சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் பொதுவான அம்சங்கள் எதுவுமே இல்லை.” - இத்தகையப் பொய்களும் புனைந்துரைகளும் ஆங்கிலேயர்களால் இந்திய வரலாற்றுப் பாட நூற்களில் திட்டமிட்டு வலிந்து திணிக்கப் பட்டன&lt;/span&gt;. - &lt;a href="http://www.cyberistan.org/islamic/pande.htm"&gt;பேராசிரியர் பி.என். பாண்டே பாராளுமன்ற மேல்சபையில் 29 ஜூலை 1977-ல் ஆற்றிய உரையிலிருந்து…&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.rajyasabha.nic.in/kiosk/whoswho/beta_p1.htm"&gt;பேராசிரியர் டாக்டர் பி.என்.பாண்டே&lt;/a&gt; தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்; 1983-லிருந்து 1988 வரை ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தவர்; பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்; சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக சுமார் 45 புத்தகங்கள் எழுதியிருப்பவர்.&lt;br /&gt;1927-28-ல் பேரா. பாண்டே, அலகாபாத்தில் திப்பு சுல்தான் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். ஒருநாள், ஆங்கிலோ பெங்காலி கல்லூரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் அக்”கல்லூரியின் வரலாற்றுச் சங்கத்தை துவக்கி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு அவரைச் சந்திக்க வந்திருந்தனர். கல்லுரியிலிருந்து நேராக வந்திருந்த அவர்களின் கைகளில் அவர்களின் வரலாற்றுப் பாட புத்தகங்கள் சில இருந்தன.&lt;br /&gt;அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டிய பாண்டேவின் கண்கள் ஒரு பக்கத்தில் நிலைகுத்தி நின்றன. ‘திப்பு &lt;a href="http://www.tipusultan.org/writ2.htm"&gt;முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்&lt;/a&gt;‘ என்ற அந்த வரிகள், திப்புவைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த திரு. பாண்டேவுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.&lt;br /&gt;அந்தப் புத்தகத்தை எழுதியவர் கல்கத்தா பல்கலைக் கழக சமஸ்கிருதப் பிரிவின் தலைவரான டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர். திரு. பாண்டே உடனே டாக்டர் சாஸ்திரியைத் தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தைத் தரும்படி கோரினார். பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகு, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். மைசூர் கெசட்டின் பிரதி அலகாபாத்திலோ கல்கத்தா இம்பீரியல் நூலகத்திலோ இல்லாததால் திரு. பாண்டே மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு டாக்டர் சாஸ்திரியின் கூற்றை உறுதிப் படுத்தும்படி கேட்டார். துணை வேந்தரின் சார்பில், அச்சமயம் மைசூர் கெசட்டின் புதிய பதிப்பைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரிகந்தையா திரு. பாண்டேவுக்கு பதில் எழுதினார். ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை’, என்று தெளிவு படுத்தியது அவரது பதில்!&lt;br /&gt;அக்காலத்தில், டாக்டர் சாஸ்திரியின் இந்தப் புத்தகம் வங்காளம், அஸ்ஸாம், பீஹார், ஒரிஸ்ஸா, உ.பி, ம.பி, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரலாற்று பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டு கல்லூரி பாடங்களில் இணைக்கப்பட்டிருந்தது. திரு. பாண்டே கல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் தந்து, அந்தத் தவறான தகவலைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கிவிடக் கோரினார். அவற்றை ஆய்ந்து உண்மையை அறிந்த துணை வேந்தர் அந்தப் புத்தகத்தையே பாடப் புத்தங்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டதாக பதில் எழுதினார்.&lt;br /&gt;திரு. பாண்டே அவர்கள் அன்று இந்த மகத்தான செயலைச் செய்திருக்கவில்லை எனில், ஒருவேளை இன்று “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்” என்ற இஸ்லாமிய எதிரிகளின் ஆயிரம் டன் பொய்யினை இந்தியாவில் நிறுவுவதற்கான முக்கிய ஆதாரமாக சாகாக்களில் இது எடுத்தாளப்பட்டிருக்கும்.&lt;br /&gt;சென்ற மாதம் (மார்ச் 2008) சென்னையில் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவோடு முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய ஓவியக்கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஔரங்கசீப்பின் உத்தரவின்படி இந்துக் கோவில்களை இடித்துப் பள்ளிவாசல்கள் கட்டப்படுவது போன்ற ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தனர். மதத் துவேஷத்தைப் பரப்பும் இக்கண்காட்சிக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் உடனே அது மூடப்பட்டது.&lt;br /&gt;இந்துக்களின் விரோதி என்றே இந்திய வரலாற்றுப் பாட நூல்களில் சித்தரிக்கப் பட்டிருப்பவர் ஔரங்கசீப். இவர் மீது சுமத்தப்படும் பிரபலமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இவர் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்தார் என்பதாகும். இக்குற்றச்சாட்டையும் பேராசிரியர் பாண்டே ஆதாரங்களுடன் மறுக்கிறார்.&lt;br /&gt;ஔரங்கசீப்பின் படை வங்காளத்தை நோக்கிச் செல்லும் வழியில் வாரணாசி வந்தடைந்தது. அவரது படையில் இடம் பெற்றிருந்த இந்து மன்னர்கள், “வாரணாசியில் ஒருநாள் தங்கிச் சென்றால் தங்கள் ராணிகள் கங்கையில் முழுகி விஸ்வநாதரைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என ஔரங்கசீப்பிடம் விருப்பம் தெரிவித்தனர். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.&lt;br /&gt;ராணிகள் கங்கை நதியில் முழுகி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் அவர்களுடன் சென்ற கட்ச் மகாராணி மட்டும் திரும்பவில்லை. தகவல் அறிந்து கோபமடைந்த ஔரங்கசீப் ராணியைத் தேடிக் கண்டுபிடிக்க தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தார். இறுதியில் அவர்கள் விஸ்வநாதர் கோவில் சுவற்றில் இருந்த ஒரு சிலை நகரும் வகையில் அமைக்கப் பட்டிருந்ததைக் கண்டனர். அச்சிலையை நகர்த்தியபோது அதன் கீழே பாதாள அறை ஒன்றிற்குச் செல்லும் படிக்கட்டுகள் இருந்தன. கட்ச் ராணி அந்த அறையில்தான் மானபங்கம் செய்யப்பட்டு அழுது கொண்டிருந்தார். அந்த அறை விஸ்வநாதர் சிலை இருந்த இடத்திற்கு நேர் கீழே இருந்தது.&lt;br /&gt;அதிர்ச்சி அடைந்த இந்து மன்னர்கள் இக்குற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். கற்பக்கிருகத்தின் நேர் கீழே இது நடந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாகவும் கருதப்பட்டது. அதனால் விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும், அந்தக் கோவில் இடிக்கப்படவும், குற்றவாளியான கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார்.&lt;br /&gt;டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.&lt;br /&gt;ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.&lt;br /&gt;இந்திய வரலாறு எந்த அளவிற்கு பாரபட்சமான முறையில் திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் மிகச்சிறிய உதாரணங்கள்.&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்..&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=887&amp;amp;Itemid=53"&gt;சத்தியமார்க்கம்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-1335993670630854836?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/1335993670630854836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=1335993670630854836' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1335993670630854836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1335993670630854836'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/1.html' title='நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 1)'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4612501495571129806</id><published>2008-04-14T01:10:00.000-07:00</published><updated>2008-04-14T01:12:12.143-07:00</updated><title type='text'>உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம். மஞ்சள் கூட விசமாகும். பகீர் ரிப்போர்ட்.</title><content type='html'>அண்ணாச்சி ஒரு ரூபாய்க்கு மிளகு சீரகம் கொடுங்க! உள்ளங்கை வியர்வையுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கடைக்காரரிடம் நீட்டினாள் சிறுமி.கூலி வேலை பார்க்கும் வீட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். வறுமை, சோகம், சோர்வு என அனைத்தையும் தோற்றத்தில் அப்பிக் கொண்டு நின்ற அந்தச் சிறுமியை அண்ணாச்சியோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!‘‘லூஸ்ல இல்லம்மா!’’ என்று கட்டையாய் சொல்லிவிட்டு, ‘‘கிலோ மிளகு இருநூறு ரூபாய் விக்குது! இதுல ஒரு ரூபாய்க்கு எண்ணியா குடுக்க முடியும்!’’ என்று தன் இயலாமையை சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் வெளிப்படுத்தியவர், ‘‘இத மாதிரி ஏழ பாளைங்களெல்லாம் எதையாவது கலப்படத்தத் தின்னுகிட்டு காய்ச்சல், வாந்தி பேதின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதுதான்!’’ என்று தன் ஆதங்கத்தையும் நம்மிடம் கொட்டினார்...‘‘இது உண்மைதான்... இன்று ஃபுட் பாய்ஸனால் உடனடி வியாதிகள் மட்டுமின்றி நீண்டகால நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தக் கொடுமையின் உச்சம் மங்களகரமான மஞ்சளில்தான் ஆரம்பமாகிறது என்பது நமது சென்டிமெண்ட்டை மட்டுமல்ல இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்க்கிற விஷயம்...நல்லது கெட்டது எதுவென்றாலும் மளிகை லிஸ்ட் எழுதும் பொழுது மஞ்சளில்தான் ஆரம்பிப்போம். கலப்படமும் அதுபோல் மஞ்சளில்தான் ஆரம்பிக்கிறது... மஞ்சள் பொடியுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்... இது என்றாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை...&lt;br /&gt;எந்த மஞ்சள் பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று... முழு மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.’’ _ கலப்படத்தின் அபாயத்திற்கான அலாரத்தை அடித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஃபேகல்டி, ஃபுட் கன்சல்டண்ட் எஸ்.சந்தர்...மரணத்தின் பிள்ளையார்சுழி மஞ்சள்தூளிலேயே ஆரம்பிக்கிறதென்றால் மற்ற பொருட்களின் நிலை எப்படி? மாநிலம் முழுக்க நம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள்... ‘‘பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம். &lt;a href="http://bp3.blogger.com/_4Od8qXZAHSM/SAFgOpi23dI/AAAAAAAAATo/aHmQ1kZ2DnU/s1600-h/F+P+2.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்... இதற்கு முக்கியக் காரணம், அந்த எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி.... காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள்.ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும் எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்!’’ என்கிறார் நெல்லை மாநகராட்சியின் சுகாதார உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம்.கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள்.&lt;br /&gt;கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் ‘சில்கி’, இன்னொன்று ‘செகண்ட்ஸ்’. இந்த ‘சில்கி’ தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது.ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும்.&lt;br /&gt;கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த ‘செகண்ட்ஸை’தான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு... காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியரு ரூபத்தில் அங்கே காத்துக் கொண்டிருக்கும்!சரி, இந்தக் கலப்படங்களையெல்லாம் கட்டுப்படுத்த சரியான சட்டமில்லையா?‘‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது!&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_4Od8qXZAHSM/SAFfEJi23cI/AAAAAAAAATg/f_PrPWjd_Po/s1600-h/FP+3.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் அப்படியல்ல. லண்டனில் உள்ள ‘நுகர்வோர் அகிலம்’ என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக் கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து ‘மோசமான உணவுக்கான விருது!’ என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது... அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது... அதிலும் குறிப்பாக, ‘பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்’ என சிபாரிசு வேறு! கலப்படத்தால் ஏழைகள் மட்டும்தான் சாக வேண்டுமா? வசதிபடைத்தவர்களும் கொஞ்சம் பாதிக்கட்டும் என்ற தார்மீக நியாயமோ என்னவோ?’’ என்று அரசின் மெத்தனப் போக்கை மெலிதாகச் சாடுகிறார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மார்ட்டின்.பொதுவாகவே இந்தக் கலப்படக் குற்றங்கள் அதிகம் நடைபெறுவது சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில்தானாம். சென்னை மாநகராட்சி இது தொடர்பாக என்ன செய்து கொண்டிருக்கிறது?‘‘சென்னையைப் பொறுத்தவரை பத்து மண்டலங்களிலும் கண்காணிப்பும் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வட சென்னை பகுதிகளில்தான் கலப்படம் அதிகம் என்றாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தரமான பொருட்களைப் பார்த்து வாங்குவது, எல்லா இடத்திலும் பாதுகாப்பானது. உணவுப் பொருட்களின் தயாரிப்புத் தேதிகளைப் பார்த்து வாங்குவது போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். தவிர, கலப்படக்காரர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செய்கிறோம்.அண்மைக்காலமாக கலப்படக் குற்றங்கள் குறைந்துவருவதுதான் உண்மை.2005_ல் நாங்கள் சோதனை யிட்ட 1169 இடங்களில் குற்றம் செய்தவர்கள் 34 பேர். 2007ல் 1083 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் 27 பேர்மீதுதான் தவறு இருந்தது...’’ என்று சென்னை மாநகராட்சியின் கூடுதல் நல அதிகாரியான டாக்டர் தங்கராஜன் புள்ளி விவரங்களைத் தருகிறார். குற்றங்கள் குறைவாகத் தெரிவதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத பல புதுப்புது யுக்திகளைக் கலப்படக்காரர்கள் கையாள்வதும் காரணம் எனலாம்.எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஏறிவிட்ட விலைவாசியினால் எந்தப் பொருளிலும் பத்து முதல் இருபது சதவிகிதம் கலப்படம் செய்தாலே பல லட்சங்கள் பார்த்துவிடக்கூடிய வாய்ப்பு, கலப்படத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது’ என்பது பொதுமக்களின் அபிப்பிராயம். இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டினால் ஏழைகளின் ரசமும் விஷமாகும் என்பது தவிர்க்க முடியாதது!NANDRI TO : KUMUDAM.-----------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4612501495571129806?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4612501495571129806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4612501495571129806' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4612501495571129806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4612501495571129806'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_14.html' title='உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம். மஞ்சள் கூட விசமாகும். பகீர் ரிப்போர்ட்.'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-644214744485033511</id><published>2008-04-11T22:36:00.000-07:00</published><updated>2008-04-11T22:39:00.666-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SABK2ueLOLI/AAAAAAAAACg/zrEX2pnxMCE/s1600-h/itj-baner-copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5188229074778798258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_0KsThTkD6to/SABK2ueLOLI/AAAAAAAAACg/zrEX2pnxMCE/s320/itj-baner-copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-644214744485033511?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/644214744485033511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=644214744485033511' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/644214744485033511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/644214744485033511'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_11.html' title=''/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_0KsThTkD6to/SABK2ueLOLI/AAAAAAAAACg/zrEX2pnxMCE/s72-c/itj-baner-copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-6585428798532282404</id><published>2008-04-08T08:02:00.000-07:00</published><updated>2008-04-08T08:10:42.567-07:00</updated><title type='text'>இந்திய விண்வெளி ஆய்வு மையம்! 75 முஸ்லிம் குடும்பங்களின் வேதனைக் குரல்கள்.நிலங்களைக் கொடுத்து குடிசைகளில் வாழும் நவாபுகள்!</title><content type='html'>&lt;span style="color:#006600;"&gt;நேரடி - கள ஆய்வுஅபூசாலிஹ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_Kfa1TKWy7tQ/R_uKruaAtGI/AAAAAAAAAKs/IG_Vw3Gdcq4/s1600-h/isro.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5186891879643395170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_Kfa1TKWy7tQ/R_uKruaAtGI/AAAAAAAAAKs/IG_Vw3Gdcq4/s400/isro.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம் நம்நாட்டின் விஞ்ஞான எழுச்சிக்கும், வளர்ச்சியின் பெருமிதத் திற்கும் சிகரமாக விளங்குகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து தான் அறுபது ஆண்டுகளாக எவ்வித ஒட்டோ உறவோ இல்லாத இஸ்ரேல் நாட்டு உளவு செயற்கைக்கோளைக் கூட ஏவிவிட்டோம்.ராக்கெட்களின் பேரிரைச்சலில் விண்வெளி ஆய்வு மையம் முழுமையாக அமைக்க வேண்டும் என்பதற்காக நிலங்களை பறிகொடுத்த 75 முஸ்லிம் குடும்பங்களின் வேதனைக் குரல்கள் வெளியே கேட்காமலேயே போய் விட்டது.1972 ஆம் ஆண்டு ஒநதஞ தங்களின் நிலங்களை கையகப்படுத்தி தங்களை நிர்க்கதியாக்கி விட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.தங்கள் வீடுகளை இழந்து விட்டு ஆற்றைக் கடந்து (இன்று வரை சாலை வசதி இல்லை) சீறி எழும் வங்கக்கடலும் ஆறும் சேரும் பொழி முகத்திற்கு அருகில் ஏனென்று கேட்க யாருமற்ற நிலையில் தங்கள் குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார்கள். அல்லாடத் தொடங்கினார்கள்.கடலோரமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் மீன்பிடி தொழில் மூலம் தங்களின் வாழ்க்கை சக்கரத்தினை நகர்த்திக் கொண்டு போனார்கள். ''உங்களுக்கு வேலை வாய்ப்பினை தருவோம்'' என்று கூறிய அதிகாரிகளின் வாக்குறுதிகள் கடற்காற்றில் கரைந்து போயின. இவ்வாறாக அவர்கள் சிரமநிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று முற்றும் போட்டுவிட முடியாது.2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியை சூறையாடிய சுனாமி என்ற ஆழிப்பேரலை இந்தப் பகுதி வாழ் மக்களின் வாழ் வாதரங்களை துவம்சம் செய்தது. படகுகள், வாகனங்கள் உள்பட அவர் களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் சேதமுற்றன. சோதனை மேல் சோதனை யாக விடிவுகாணாத வேதனையில் உழன்றனர்.தமிழகம் மற்றும் புதுவையில் தங்களின் மீட்புப் பணிகளையும், நிவாரண உதவிகளையும் வழங்கிய வரலாறு படைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினருக்கு சற்று தாமதமாகவே (சில மாதங்கள் கழித்து) இப்பகுதி மக்களின் அவல நிலை குறித்த செய்தி எட்டியது. உடனடியாக தமுமுக மாநில நிர்வாகிகள் அப்பகுதி முஸ்லிம்களின் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை போர்க் கால அடிப்படையில் வழங்க முடிவெடுத்தனர்.2005ஆம் ஆண்டு அப்பகுதிக்கு சென்ற மாநில நிர்வாகிகள் செ. ஹைதர் அலி, ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்து படகுகள், வலைகள், மீன்களை வெளி யிடங்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்வதற்கு வசதியாக பஜாஜ் எம்80 ரக இரு சக்கர வாகனங்களையும் வழங்கினர்.இன்று அம்மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் அவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதனை ஆய்வு செய்ய தமுமுக விரும்பியது. தமுமுக துணைப் பொதுச் செயலாளர் மௌலவி.ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் சகோ.அப்துஸ் ஸமது, மாநில துணைச் செயலாளர் சகோ.இஸ்மாயில், மாநில உலமா அணிச் செயலாளர் மௌலவி காரைக்கால் யூசுப் எஸ்பி, மற்றும் திருவள்ளூர் மாவட்ட கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.குறுக்கே ஓடும் நதியை படகு மூலம் கடந்தும் பின்னர் நடந்து சென்றும் அந்தப் பகுதியை அடைந்தனர்.தங்கள் வீடுகளையெல்லாம் வறுமையின் காரணத்தினால் குடிசைகளாகவே வைத்திருக்கும் அப்பகுதி மக்கள் பள்ளி வாசலை மட்டும் காங்கிரீட் கட்டடமாக்கியுள்ளனர்.ஊர் மக்கள் அனைவரும் மதிய நேரத் தொழுகைக்குப் பின் தமுமுக நிர்வாகிகள் ஆற்றிய உரையினை கவனமாக செவிமடுத்தனர். பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது.சுனாமியால் சுருட்டப்பட்ட தங்களுக்கு தமுமுகவின் நிவாரண உதவிகளால் தங்களின் தொழில் தொய்வின்றி செல்வதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்பகுதி வாழ் மக்களின் சார்பாக சகோதரர் மீராசா நன்றியினை தெரிவித் தார். அப்பகுதி மக்களுக்கு சரியான கல்விக்கூடம் அங்கு இல்லை.இருக்கும் ஒரு பள்ளிக் கூடமும் தெலுங்கு மீடியம் தான். அதனால் மக்களை மதரஸாவிற்கு அனுப்புகிறார்கள். உயர் கல்விக்கு எப்பாடுபட்டாவது முக்கியத்துவம் கொடுத்து வளரும் தலைமுறையினரை வார்த்தெடுக்க வேண்டும். அதற்கு தமுமுக ஒத்துழைப்பு வழங்கும் என மாநில நிர்வாகிகள் உறுதிஅளித்தனர்.சரி அந்த ஊரின் பெயர் என்ன தெரியுமா? நவாபுபேட்டை. ஆம்! அவர்கள் குடிசைகளில் வாழும் நவாபுகள்.ISRO என்றதும் அநேகருக்கு உயரே சீறிச் செல்லும் ராக்கெட் நினைவிற்கு வரும்.ஆனால் நமக்கோ அதற்கு தங்கள் நிலங்களை தியாகம் செய்துவிட்டு கடலோடு உழலும் நவாபு பேட்டை சகோதரர்களின் முகங்கள் தான் நினைவிற்கு வரும். நவாபுபேட்டை மக்களின் குறைகள் தீர்வது எப்போது?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-6585428798532282404?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/6585428798532282404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=6585428798532282404' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6585428798532282404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6585428798532282404'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/75.html' title='இந்திய விண்வெளி ஆய்வு மையம்! 75 முஸ்லிம் குடும்பங்களின் வேதனைக் குரல்கள்.நிலங்களைக் கொடுத்து குடிசைகளில் வாழும் நவாபுகள்!'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_Kfa1TKWy7tQ/R_uKruaAtGI/AAAAAAAAAKs/IG_Vw3Gdcq4/s72-c/isro.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-7960459158055525949</id><published>2008-04-07T22:55:00.000-07:00</published><updated>2008-04-07T23:05:56.949-07:00</updated><title type='text'>பரங்கிப்பேட்டையில் ரெயில் நிறுத்தம் கோரி ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ரயில்வே அமைச்சருக்கு மனு!</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R_sLI1lGEtI/AAAAAAAAACY/kfTaQ4k6Kgg/s1600-h/Itj0004.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5186751642296783570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R_sLI1lGEtI/AAAAAAAAACY/kfTaQ4k6Kgg/s320/Itj0004.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_0KsThTkD6to/R_sK0VlGEsI/AAAAAAAAACQ/DIZAg8m4-dA/s1600-h/Itj0003.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5186751290109465282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_0KsThTkD6to/R_sK0VlGEsI/AAAAAAAAACQ/DIZAg8m4-dA/s320/Itj0003.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-7960459158055525949?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/7960459158055525949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=7960459158055525949' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7960459158055525949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7960459158055525949'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_2679.html' title='பரங்கிப்பேட்டையில் ரெயில் நிறுத்தம் கோரி ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ரயில்வே அமைச்சருக்கு மனு!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_0KsThTkD6to/R_sLI1lGEtI/AAAAAAAAACY/kfTaQ4k6Kgg/s72-c/Itj0004.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-6395993660172552598</id><published>2008-04-07T07:31:00.000-07:00</published><updated>2008-04-07T07:33:04.260-07:00</updated><title type='text'>எங்கே நமது சமுதாயம் செல்கிறது?</title><content type='html'>அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்...நாம் அன்றாடம் எழுகிறோம், வேலைக்குச் செல்கிறோம். இதில் நமது பிள்ளைகளுக்கு நாம் என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம்? அவர்களின் நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துகிறோமா? சற்று சிந்திக்க அழைக்கிறோம்.இன்றைய நூற்றாண்டில் பல தொழில் முன்னேற்றங்கள் வளர்ந்து வருகிறது. எதையும் நன்மைக்கே பயன்படுத்தவேண்டுமே தவிர, தீயவைக்கு அடிமை ஆக்கிவிடக் கூடாது. Mobilephone -கைபேசி உலா வருகிறது எங்கும், பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசாங்கம் தடை செய்தும், பலபெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு கைபேசியை ஒரு fashion-ஆக வாங்கி கொடுக்கிறார்கள். அதனால் ஏறப்டும் விளைவுகளை நாம் சற்று கருத்தில் கொள்ளும் கட்டாயநிலையில் உள்ளோம் இன்று.கழிந்த சில மாதங்களாக நாம் செய்திகளில் அறிவது: &gt; நமது இஸ்லாமிய மாணவிகள் அன்னிய மதத்தவருடன் சென்று, பிறமத கலாச்சாரப்பாடி திருமணம் செய்துகொள்வது. எங்கே நமது சமுதாயம் செல்கிறது? மிகவும்வேதனையாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரது பொறுப்புகள் பற்றி, இறைவனிடம் பதில் கூறியே ஆகவேண்டும் எனபதை முதலில் நினைவில் கொள்ளவும். பெற்றோர்கள் தான் இதற்கு மூலக்காரணம், தமது பிள்ளைகளின்விசயத்தில் அஜாக்கிரதையாக உள்ளார்கள். தயவுசெய்து உங்களது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போதும் சரி, பள்ளியிலிருந்து வரும்போதும் சரியே! அவர்களை கண்காணியுங்கள், அவர்களுக்கு நீங்கள் நல்லொழுக்கம்கற்பியுங்கள், அவர்களுக்கு mobile - கைபேசி கொடுத்து சீரழிக்காதீகள். உங்களது வேலைப் பளுவில் உங்களது பிள்ளைகள், குடும்பத்தையும் சற்று உற்றுப் பாருங்கள் அன்பர்களே! பிழைகளை முளையிலே கிள்ளி எறியவேண்டும். தொழுகையை சரியாகக் கடைபிடிக்க நமது பிள்ளைகளுக்கு ஊக்கமளிப்போம்.அவர்களது செயல்களில் கவனம் செலுத்துங்கள். இஸ்லாமிய நற்சிந்தனையூட்டும் பாடங்களை அறிவுபூர்வமாக போதிக்கவும், இஸ்லாமிய வகுப்புகளுக்கு அனுப்புங்கள். ஜமாஅத்தார்களும் தமது சமுதாய மக்களை அவ்வப்போது மாநாடுகள் வைத்து, நற்சிந்தனையூட்டவும், வழிதவறாமல் கண்காணிப்பது ஜமாஅத்தார்களது கடமையும்கூட. அப்போது இதுபோன்ற அநாகரீகம் ஏற்பட வாய்ப்புகள் வராது. எனக்குத் தெரிந்த கருத்தை பதிவு செய்துள்ளேன், கூடி சிந்தித்து மேலும் நல்ல வழிகளை கடைபிடிக்கலாம் நமது சமுதாயம். எல்லோரும் ஒற்றுமையாக அணிவகுத்து செயல்படுவோம். இதுபோன்ற தவறுகளிலிருந்து நம்மையும், நமது சமுதாயத்தையும் நாம் பாதுகாப்போம். எல்லாம்வல்ல ரஹ்மான் நமக்கு நேர்வழி காட்டுவானாக! ஆமீன்.அனைவர்களுக்கும் இம்மடலை அனுப்பி, நல்லொரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுப்போம்.&lt;br /&gt;அன்புடன் பதிவுசெய்தது,&lt;br /&gt;தாருல்ஸஃபாவிலிருந்து மு.சாதிக்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-6395993660172552598?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/6395993660172552598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=6395993660172552598' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6395993660172552598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6395993660172552598'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post_07.html' title='எங்கே நமது சமுதாயம் செல்கிறது?'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4860399236114370696</id><published>2008-04-01T09:23:00.001-07:00</published><updated>2008-04-01T09:24:12.934-07:00</updated><title type='text'>இராக்கியர்கள் பலியாக்கப்பட்டது போதும் - போப்</title><content type='html'>போப் பெனெடிக்ட் XVI அவர்கள் இராக்கின் அமைதிக்காக உரத்தக் குரலெழுப்பியுள்ளார். தமது மிகவும் கடுமையான முறையிலான கோரிக்கையைக் கடந்த (16.03.2008) ஞாயிற்று கிழமையன்று அவர் வெளியிட்டார். கடத்தப் பட்ட சால்டியன் கத்தோலிக் ஆர்ச் பிஷப்பின் உடல் மோசூல் நகரத்தின் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அவர் இக்கோரிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இராக்கில் தொடரும் இடைவிடாப் போரினால் இராக்கியர்கள் சமூக வாழ்க்கை முழுதும் சீர்குலைந்து விட்டதாக அதில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். &lt;br /&gt;''பலிகள் போதும்; வன்முறைகள் போதும்; இராக்கில் நிலவும் வெறுப்புணர்வுகள் போதும்" என்று பெனெடிக்ட் அவர்கள் ஸெயின்ட் பீட்டர் ஸ்குவெரில் ஞாயிறு அன்று நடந்த தமது திருச்சபையின் உரையின் இறுதியில் மக்களின் கைத்தட்டல் ஆதரவு முழக்கத்துக்கிடையில் கூறினார்.&lt;br /&gt;போப் அவர்கள் ஆழமான உணர்ச்சிகளுடன் இந்த உளப்பூர்வமான கோரிக்கையை விடுத்து, ''இராக்கில் படுகொலைகளையும் வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் நிறுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;''அதே நேரத்தில் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் போரினால் ஏற்பட்ட தனிப்பெரும் இழப்புகளும் சமூக வாழ்வில் ஏற்பட்ட சீர்குலைவையும் பாதிப்புகளையும் தாங்கி வரும் இராக்கிய மக்களிடமும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்: "இராக்கில் உள்ள எல்லா மத-இனக் குழுக்களும் பழங்குடிக் குழுவினரும் ஒன்றிணைந்து, தங்களுக்கிடையே மன்னிப்பு, நீதி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் போன்ற சுமுகநிலையை உருவாக்கித் தலை நிமிர்ந்து வாழ்வதற்கானத் தங்கள் வாழ்க்கை முறையை ஆராய்ந்து சீரமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;மேலும் அமெரிக்கத் தலைமையிலான இராக் மீதான ஆக்கிரமிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார்.&lt;br /&gt;போப்பின் இந்தக் கோரிக்கை, சர்சுடைய புனித வாரப் பண்டிகைக் கொண்டாட்டம் துவங்கும் ஞாயிறு அன்று நடந்த  திருச்சபையின் குருத்தோலைக் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையின் இறுதியில் முன்வைக்கப் பட்டது.&lt;br /&gt;கடந்த வியாழன் (13.3.2008) அன்று &lt;a href="http://en.wikipedia.org/wiki/Mar_Paulos_Faraj_Rahho" target="_blank"&gt;ஆர்ஷ் பிஷப் பாவ்லொஸ் ஃபராஜ் ராஹோ &lt;/a&gt;அவர்களுடைய உடல் மோசூலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அவர் 29.2.2008 அன்று கடத்தப் பட்டிருந்தார்.  ராஹோவின் கொலையை, "மனிதாபிமானமற்ற வன்முறைச்செயல்'' என்றும் "இது மனித நேயத்தின் அந்தஸ்தையே தாக்கியுள்ளது" என்றும் பெனெடிக்ட் அவர்கள் குறிப்பிட்டார்.  கொலை செய்யப்பட்ட ஆர்ச் பிஷப் ராஹோவின் ஏசு கிருஸ்து மீதுள்ள நம்பிக்கையைப் பெரிதும் புகழ்ந்து, "அவர் தமக்கு பல பயமுறுத்தல்கள் கஷ்டங்கள் ஏற்பட்ட போதும் தமது ஜெபக்கூட்டத்தை கைவிடாமல் தமது பணியைத் தொடர்ந்தார்" என்று ஞாயிறுக் கூட்டத்தில் பெனெடிக்ட் கூறினார். கத்தோலிக்க சர்ச்சின் புனித வாரத்தின் துவக்க விழாவில் ராஹோவின் இந்த மரணத்தை அவர் நினைவு கூர்ந்தார். இந்த வாரத்தை (கிருத்துவ) நம்பிக்கையாளர்கள் புனித வாரமாகவும் ஏசு கிருஸ்து அவர்கள் பெற்ற துன்பத்தையும் மரணத்தினையும் நினைவு கூர்வர். பெனெடிக்ட் மேலும் கூறியதாவது: ராஹோவின் கத்தோலிக்க சர்ச்சுக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் அவரது மரணமும் இந்தக் கடுமையான வேதனைக்குரலை எழுப்பிடவும் இராக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரம் துவங்கி நிகழ்ந்து வரும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய நிலைக்குத் தம்மைத் தள்ளியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;இதனூடே போப் பெனெடிக்ட் அவ்வப்போது இராக்கிய கிருத்துவச் சமுதாயத்தினர்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் விமர்சித்து இருக்கிறார்.  சென்ற ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிடம் இராக்கிய கிருத்துவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4860399236114370696?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4860399236114370696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4860399236114370696' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4860399236114370696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4860399236114370696'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/04/blog-post.html' title='இராக்கியர்கள் பலியாக்கப்பட்டது போதும் - போப்'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4697664396905407839</id><published>2008-03-28T23:17:00.000-07:00</published><updated>2008-03-28T23:18:56.510-07:00</updated><title type='text'>தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….5</title><content type='html'>23. யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! குறைகளை மறைக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் அதில் உனக்கு பொருத்தமும் எங்களுக்கு வெற்றியுமுள்ள எத்தேவைகளையும் எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!&lt;br /&gt;24. யா அல்லாஹ்! உன்னிடமிருந்து அருளை நிச்சயமாக நான் கேட்கின்றேன். அதனைக் கொண்டே என் உள்ளத்திற்கு நீ நேர்வழி காட்டுகின்றாய். என் காரியங்கள் அனைத்தையும் அதனைக் கொண்டே நீ ஒன்று சேர்க்கின்றாய். என்னுடைய பிரிவினையை அதைக் கொண்டே நீ சீர்படுத்துகின்றாய். என்னுடைய மறைவான விஷயங்களை அதைக்கொண்டே நீ பாதுகாக்கின்றாய். என்னுடைய வெளிப்படையானவைகளையும் அதைக் கொண்டே நீ உயர்த்துகின்றாய் அதைக் கொண்டே என்னுடைய அமல்களையும் நீ தூய்மையாக்குகின்றாய். அதைக் கொண்டே எனக்கு நேர்வழியையும் நீ காட்டுகின்றாய். அதைக் கொண்டே குழப்பங்களை என்னைவிட்டும் நீ அகற்றுகின்றாய். அதைக் கொண்டே எல்லாக் கெடுதிகளிலிருந்தும் நீ என்னைப் பாதுகாப்பாயே அப்படிப்பட்ட அருளை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;25. யா அல்லாஹ்! தீர்ப்பு நாளில் வெற்றியையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக எனக்கு உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;26. யா அல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் நற்பாக்கியங்களையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;27. யா அல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் நல்லொழுக்கத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! என் ஆத்மாவின் கெடுதியிலிருந்தும் இன்னும் உன் ஆதிக்கத்திலுள்ள ஒவ்வொரு மிருகத்தின் கெடுதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான்.&lt;br /&gt;28. யா அல்லாஹ்! என் பேச்சை நீ கேட்கின்றாய். என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் இரகசியத்தையும் பரம ரகசியத்தையும் நீ அறிந்திருக்கின்றாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத் தன்மையுள்ள, இளகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகிறேன். பணிந்த நிலையில் மண்டிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். உள்ளம் பயந்த நிலையில் பிரார்த்திப்பவரின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். பிடரியைப் பணியவைத்து, உடம்பையும் பணியவைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் படியவைத்து பயந்த நிலையில் பிரார்த்திப்பவனின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்.&lt;br /&gt;நம் தலைவர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் கருணையும் உண்டாகட்டுமாக! - ஆமீன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4697664396905407839?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4697664396905407839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4697664396905407839' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4697664396905407839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4697664396905407839'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/conte5.html' title='தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….5'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-1182963350692980460</id><published>2008-03-27T04:55:00.000-07:00</published><updated>2008-03-27T04:56:40.565-07:00</updated><title type='text'>குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!</title><content type='html'>வியாழன், 27 மார்ச் 2008&lt;br /&gt;புதுதில்லி: கடந்த 2002ல் நரேந்திரமோடி காவிப்படையினரை ஏவி விட்டு முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்தது தெரிந்ததே. இந்த மாபாதகக் கொலைகளைச் செய்த கொலையாளிகளே நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம் என்று தெளிவாக &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=662&amp;amp;Itemid=51" target="_blank"&gt;ஒப்புக் கொண்டிருந்த போதும்&lt;/a&gt; இது குறித்து இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இப்போது குஜராத் கலவரம் பற்றி மறு விசாரணை நடத்த புதிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது என &lt;a href="http://www.alertnet.org/thenews/newsdesk/DEL45330.htm" target="_blank"&gt;ராய்ட்டர்ஸ்&lt;/a&gt; செய்தி ஒன்று தெரிவிக்கிறது.&lt;br /&gt;குஜராத்தைச் சேர்ந்த மூத்த இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகள் கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா, CBI  முன்னாள் இயக்குநர் R.K. ராகவன், ஓய்வு பெற்ற காவல் இயக்குநர் C.P. சத்பதி ஆகியோர் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெறுவர். அவர்கள் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&lt;br /&gt;உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மனித நேய ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து முனைப்புடன் போராடி வரும் பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா சற்றல்வாட், "கால தாமதமானாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும். குஜராத் காவல் துறை காவிகளின் கூலிப்படையைப் போல செயல்படுவதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை கானல் நீராக இருந்து வந்த நீதி இப்போது கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் கலவரம் தொடர்பாக நான்காயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டாலும் போதிய ஆதாரம் இல்லை என ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை குஜராத் காவல்துறை தவிர்த்துவிட்டது எனவும், சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சாட்சிகள் பலர் அரசுக்கு எதிராக சாட்சி அளித்தாலும் பின்னர் வழக்கிலிருந்து பின்வாங்கினர். அவர்கள் மிரட்டப்பட்டதால் இவ்வாறு தடம் பிறழ்ந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து இந்த விசாரணையை குஜராத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.&lt;br /&gt;இதையடுத்தே சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை ஏற்படுத்தும் முடிவை நீதிபதிகள் அறிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இவ்வறிவிப்பு காவிக்கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முஸ்லிம்களிடையே அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-1182963350692980460?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/1182963350692980460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=1182963350692980460' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1182963350692980460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1182963350692980460'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post_27.html' title='குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-8960991910627863721</id><published>2008-03-27T00:58:00.000-07:00</published><updated>2008-03-27T01:00:12.909-07:00</updated><title type='text'>தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….4</title><content type='html'>18. யா அல்லாஹ்! என் பார்வையிலும், என் கேள்விப்புலனிலும், என் உடலமைப்பிலும், என் குணத்திலும், என் குடும்பத்திலும், என் உயிர்வாழ்விலும், என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;19. யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!.&lt;br /&gt;20. யா அல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! இழிவு படுத்திவிடாதோ! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! உன் அருளிலிருந்து எங்களை நிராசையற்றவர்களாக ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக!&lt;br /&gt;21. யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களை தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுடைய மார்க்த்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்திவிடாதே! எங்களின் பாவங்களினால் எங்கள்மீது இரக்கம் காட்டாத, உன்னை பயப்படாதவனை எங்கள் மீது பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே!&lt;br /&gt;22. யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் சுவர்க்கத்தைப் பெற்று வெற்றி பெற, நரகை விட்டும் ஈடேற்றம் பெற (அருள் புரியுமாறும்) நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-8960991910627863721?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/8960991910627863721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=8960991910627863721' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/8960991910627863721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/8960991910627863721'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/conte4.html' title='தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….4'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-8311426820498498135</id><published>2008-03-26T03:59:00.000-07:00</published><updated>2008-03-26T04:00:10.094-07:00</updated><title type='text'>தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….3</title><content type='html'>12. யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வா யாக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!.&lt;br /&gt;13. யா அல்லாஹ்! (சகல) காரியங்களிலும் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கிறேன். உனக்குத் தெரிந்த நலவுகளைக் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே மறைவானவற்றை யெல்லாம் மிகவும் நன்கறிந்தவன்!&lt;br /&gt;14. யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! நற்காரியங்களைச் செய்யவும் வெறுக்கத்தக்க காரியங்களை விட்டு ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து என் பாவங்களை மன்னித்து எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். உன் அடியார்களை குழப்பத்தில் ஆழ்த்த நீ விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை உன்னளவில் மரணிக்கச் செய்து விடுவாயாக!&lt;br /&gt;15. யா அல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் என்னைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய எல்லா அமல்களின் நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! சிறந்த கேள்வியையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த நன்மையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தரா சு-வை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையையும் இன்னும் (ஏனைய) வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வாயாக! என் பாவங்களை மன்னித்தருள்வாயாக! சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;16. நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்ப, முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;17. யா அல்லாஹ்! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் நீ என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித் தனமாக்குவதையும் நீ என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-8311426820498498135?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/8311426820498498135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=8311426820498498135' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/8311426820498498135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/8311426820498498135'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/conte3.html' title='தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….3'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4979757169711721930</id><published>2008-03-25T03:47:00.000-07:00</published><updated>2008-03-25T03:49:50.392-07:00</updated><title type='text'>தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….2</title><content type='html'>6. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும், தலைவனும் நீயே! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.&lt;br /&gt;8. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.&lt;br /&gt;9. யா அல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவுக்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.&lt;br /&gt;10. யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் கடன்கள் அதிகரிப்பதிலிருந்தும், மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும், விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.&lt;br /&gt;11. யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக! யா அல்லாஹ்! எனக்கு நீ உதவியாக இருப்பாயாக! எனக்கு எதிராக இருக்காதே! எனக்கு நீ உதவி செய்வாயாக! எனக்கு எதிராக உதவி செய்யாதே! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! நேர்வழி பெறும் வழியை எனக்கு இலகுபடுத்துவாயாக!.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4979757169711721930?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4979757169711721930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4979757169711721930' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4979757169711721930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4979757169711721930'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/conte2.html' title='தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….2'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-7761339698724746995</id><published>2008-03-24T05:07:00.000-07:00</published><updated>2008-03-24T05:09:53.547-07:00</updated><title type='text'>தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்!</title><content type='html'>1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யா அல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.&lt;br /&gt;2. யா அல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை. யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய் நான் உன்னுடைய அடிமை நான் என்னால் முடிந்த அளவுக்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்.&lt;br /&gt;நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன். எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. யா அல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.&lt;br /&gt;இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;3. விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சுவர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.&lt;br /&gt;நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.&lt;br /&gt;4. மிக நீளமான வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! அந்த நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது! கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அப்படிப்பட்ட கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது! 5. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். cont....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-7761339698724746995?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/7761339698724746995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=7761339698724746995' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7761339698724746995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7761339698724746995'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post_24.html' title='தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-1873854377739776760</id><published>2008-03-20T02:45:00.000-07:00</published><updated>2008-03-20T02:50:54.980-07:00</updated><title type='text'>சிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்</title><content type='html'>முஸ்லிம் சமுதாயம் சர்வதேச அளவில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுவதை எதிர்த்து அவர்களால் உரிமைக்குரல் கொடுக்க இயலாமல் போவதற்கும், அரசியல் விளையாட்டில் பகடைக்காயாய் ஆங்காங்கே உருண்டு கொண்டிருப்பதற்கும் அவர்களிடையே நிலவும் "அறியாமை" ஒரு மிகப் பெரும் காரணியாகத் திகழ்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;விழித்துக் கொண்ட ஒரு சிலர், சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அறியாமை எனும் இருளைப் போக்கிடும் 'அறிவொளி' யைப் பாய்ச்சி ஆங்காங்கே வெளிச்சம் கொணர முயற்சித்தும் பெருமளவில் சமுதாயத்திற்குப் பலன் கிடைக்காததற்குக் காரணம்,  சிகிச்சை முறைகள் பற்றிய போதிய அறிவு இல்லாததும், அப்படியே கல்விக்கான வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடைத்தாலும் அதனைப் புறந்தள்ளும் அலட்சிய மனோபாவமும் தான் என்பது வருந்தத்தக்கதொரு உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகையதோர் விழிப்புணர்வை சிறுபான்மைச் சமுதாயத்தினரும் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அரியதோர் திட்டம் ஒன்று திரு. சைதை துரைசாமி அவர்களால் சென்னையில் மனிதநேய அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐ.ஏ.எஸ்.(Indian Administrative Service), ஐ.எஃப்.எஸ்.(Indian Foreign Service) மற்றும் ஐ.பி.எஸ் (Indian Police Service)போன்ற உயர்கல்விகளுக்கான தேர்வுகளில் வெற்றிபெற மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக அளிக்க இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இம் மையத்தின் அறக்காவலரான திரு. சைதை துரைசாமி அவர்கள் தொடங்கி உள்ள இந்த மையத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுத இலவச பயிற்சி, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், இலவச பாடநூல்கள், இலவசமாக தங்குமிடம், தரமான உணவு வகைகள், தனித்தனியாக பத்திரிகைகள் ஆகியவை வழங்கப்பட்டு திறமை மிகுந்த பயிற்றுனர்களால் பாடம் கற்பிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தேர்வின் மாதிரி வடிவ பயிற்சிகள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.ஏ.எஸ். பிரதானத் தேர்வின் முடிவு நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இலவச பயிற்சி மையத்தில் படித்த 17 மாணவ-மாணவிகளில் ஒரு மாணவி உள்பட 8 பேர் தேர்வுபெற்று நேர்முகத்தேர்வுக்குச் செல்ல உள்ளனர். சென்னை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒரு மாணவரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புவியியல், வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல், வணிகவியல் ஆகியவற்றை முதல் விருப்பப் பாடமாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான தரமான பயிற்சியும், அவர்கள் டெல்லி சென்று தேர்வை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றும், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இந்த மையத்தை நேரில் அணுகலாம் என்றும் சைதை துரைசாமி கூறியுள்ளார். தற்போது இந்த மையத்தில், 2008-ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு எழுத 100 மாணவர்கள் பயிற்சி பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மை பிரிவு மக்களுக்கு முதலிடமும், பெண்களுக்கு 33 சதவீதமும் ஒதுக்கப்பட்டு ஐந்து மாதப் பயிற்சி வகுப்புக்களை முற்றிலும் இலவசமாக வழங்கும் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான இப்பயிற்சி மையத்தின் முகவரி:&lt;br /&gt;&lt;br /&gt;The IAS and IPS Free Coaching Centre, 28, First Main Road, West CIT Nagar, Chennai-600 035.  Phone : 044 2433 0952 / 2433 0095Mobile : 9282 202151&lt;br /&gt;சத்தியமார்க்கம்.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-1873854377739776760?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/1873854377739776760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=1873854377739776760' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1873854377739776760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1873854377739776760'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post_20.html' title='சிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-5531818399527154285</id><published>2008-03-13T05:04:00.000-07:00</published><updated>2008-03-13T05:05:13.800-07:00</updated><title type='text'>இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!</title><content type='html'>இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!&lt;br /&gt;&lt;br /&gt;அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)&lt;br /&gt;இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்?&lt;br /&gt;ஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா?&lt;br /&gt;வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.&lt;br /&gt;நாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு  தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. முடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில் எவ்வளவு இருக்கின்றன?&lt;br /&gt;அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது. ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை. மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான். பாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன. இப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதாபிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும். "தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா? "அல்லாஹ்வின் தூதரே! எவன் இறை நம்பிக்கையில்லாதவன்?" என வினவப்பட்டபோது, "எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே! அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள். இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தை&lt;br /&gt;&lt;br /&gt;பேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம். ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும். இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, "கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.&lt;br /&gt;நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை. கண்ணியத்தைப் பேணி,கற்பொழுக்கத்தை நிலை நாட்டி,காட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,ஒற்றுமை என்னும் கயிற்றைப்பற்றி பிடித்து வாழ்வோமாக..! நாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே..! வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-5531818399527154285?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/5531818399527154285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=5531818399527154285' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5531818399527154285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5531818399527154285'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post_13.html' title='இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-7285432449771024522</id><published>2008-03-07T21:59:00.001-08:00</published><updated>2008-03-07T22:03:50.131-08:00</updated><title type='text'>பரங்கிப்பேட்டடையில் ஐ.டி.ஜே மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது!</title><content type='html'>பரங்கிப்பேட்டடையில் 08.03.2008 அன்று ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மதரஸா மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பரிசுகளை சவுதி அரேபியா ஜிந்தா முன்னாள் பி.எம்.எ தலைவர் ஜி.அப்துல் சமது வழங்கினார். மதரஸா மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இறுதியாக நகர ஐ.டி.ஜே செயலாளர் பி.எம்.அப்துல் ஹமீதுஅவர்கள் நன்றியுரை கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-7285432449771024522?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/7285432449771024522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=7285432449771024522' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7285432449771024522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7285432449771024522'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post_3377.html' title='பரங்கிப்பேட்டடையில் ஐ.டி.ஜே மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4722948931851081875</id><published>2008-03-07T06:06:00.001-08:00</published><updated>2008-03-07T06:09:44.727-08:00</updated><title type='text'>வேண்டாமே மௌலீது பாத்திஹா!</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_0KsThTkD6to/R9FMl2v5QoI/AAAAAAAAACI/w93EKXxWm2U/s1600-h/ITJ+Notice+Front+Side.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5175001660060680834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_0KsThTkD6to/R9FMl2v5QoI/AAAAAAAAACI/w93EKXxWm2U/s320/ITJ+Notice+Front+Side.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R9FMKmv5QnI/AAAAAAAAACA/PpQin3ZC4A4/s1600-h/ITJ+Notice+Back+Side.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5175001191909245554" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R9FMKmv5QnI/AAAAAAAAACA/PpQin3ZC4A4/s320/ITJ+Notice+Back+Side.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4722948931851081875?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4722948931851081875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4722948931851081875' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4722948931851081875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4722948931851081875'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post_4810.html' title='வேண்டாமே மௌலீது பாத்திஹா!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_0KsThTkD6to/R9FMl2v5QoI/AAAAAAAAACI/w93EKXxWm2U/s72-c/ITJ+Notice+Front+Side.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-5592303891087334340</id><published>2008-03-06T06:51:00.000-08:00</published><updated>2008-03-06T06:52:53.170-08:00</updated><title type='text'>இயற்கையும் செயற்கையும்</title><content type='html'>இயற்கையில் நானறிந்தது இரு வகை&lt;br /&gt;ஒன்று தானாகவே அமைந்த இயற்கை&lt;br /&gt;மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை&lt;br /&gt;எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை&lt;br /&gt;&lt;br /&gt;பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால்&lt;br /&gt;வீணே காரியம் நிறுத்துவது செயற்கை&lt;br /&gt;வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை&lt;br /&gt;ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின்&lt;br /&gt;சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை&lt;br /&gt;மனதில் வெள்ளையை போற்றும் மனிதன்&lt;br /&gt;உடையில் வெள்ளையை தரித்திரம் என்கிறான்&lt;br /&gt;&lt;br /&gt;கல்லில் கால் தடுப்பது இயற்கை&lt;br /&gt;முள்ளைபோல் உதறாமல் அல்லாடுவது செயற்கை&lt;br /&gt;புல்லுருவிகள் கோள் சொல்வது இயற்கை&lt;br /&gt;புல்லைபோல் எறியாமல் தோள்சுமப்பது செயற்கை&lt;br /&gt;&lt;br /&gt;காக்கை கரைவது இயற்கை&lt;br /&gt;விருந்தை எண்ணி கருமி கரைவது செயற்கை&lt;br /&gt;மூக்குக் கண்ணாடி உடைவது இயற்கை&lt;br /&gt;மூக்கே உடைந்தது போல் அலறுவது செயற்கை&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் பல்லி விழுந்தால் இயற்கை&lt;br /&gt;தலையே போனதுபோல் அழுதால் செயற்கை&lt;br /&gt;ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்கள் – இயற்கை&lt;br /&gt;அதில் சில அதிர்ஷ்டம் என்பது செயற்கை&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய் தோஷம் - எதிர்காலத்தின் மோசம்&lt;br /&gt;தோஷக்காரர்களின் வாழ்வே நாசம்&lt;br /&gt;அறிவுக்கே ஒவ்வா ஒரு கோஷம்&lt;br /&gt;ஆயுள் ரேகை கட்டை –  அது இயற்கை&lt;br /&gt;வாழ்வு குட்டை –  இது செயற்கை&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தில் பிணமானவர்களைக் கேட்டேன்&lt;br /&gt;புயலில் சுயம் இழந்தவர்களை படித்தேன்&lt;br /&gt;கடல் நீரில் உடல் போனவர்களை வாசித்தேன்&lt;br /&gt;சுனாமியில் சின்னாபின்னமானவர்களைக்  கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரின் ஆயுள் ரேகை குட்டையுமில்லை&lt;br /&gt;செவ்வாய் தோஷமுமில்லை&lt;br /&gt;அதிர்ஷ்ட எண்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அளித்தது சிம்மாசன இருக்கை&lt;br /&gt;மாற்றவில்லை மனிதன் தன் சிந்தனை போக்கை&lt;br /&gt;&lt;br /&gt;- ஜாஃபர் சாதிக்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-5592303891087334340?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/5592303891087334340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=5592303891087334340' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5592303891087334340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5592303891087334340'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post_06.html' title='இயற்கையும் செயற்கையும்'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-3191910338683849127</id><published>2008-03-03T06:11:00.000-08:00</published><updated>2008-03-03T06:13:36.483-08:00</updated><title type='text'>முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!</title><content type='html'>புதன், 27 பெப்ரவரி 2008&lt;br /&gt;புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன. நாடு முழுவதும் முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதத்தின் பெயர் கூறி கைது செய்யப்படுவதும் தொடர்ந்து அதே காரணம் கூறி அவர்களுக்குச் சட்ட உதவிகள் கிடைப்பது தடை செய்யப்படுவதும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது.&lt;br /&gt;இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் என்ற பொருள்படும் ஆதங்க்வாத் விரோதி ஆந்தோலன் (AVA) என்ற அமைப்பின் கீழ் அவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்ட உதவி கிடைக்கும் வகையில் ஒரு சட்ட உதவிக் குழு உருவாக்கப்பட்டது."சந்தேகத்தின் பெயரில் கொடூரமாகக் கொடுமைபடுத்தப்படுபவர்களுக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்க வழிவகை செய்வதே எங்கள் நோக்கம்" என உருவாக்கப்ப்பட்டச் சட்ட உதவி குழுவின் பொறுப்பாளர் சஃபர்பாய் ஜீலானி அறிவித்தார். ஃபைஸாபாத், வாரணாசி, லக்னோ போன்ற பகுதிகளிலுள்ள நீதிமன்ற வளாங்கங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் தீவிர்வாதம் தொடர்பான வழக்குகளை எடுப்பதில்லை என வழக்கறிஞர் அமைப்புகள் (Bar Associations) தீர்மானம் செய்திருந்தன. இத்தகையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்களின் மீது தீவிரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குகளில் சிக்க வைக்கும் செயல் நாடுமுழுவதும் அதிகரித்ததைக் கணக்கில் எடுத்தே உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யும் விதத்தில் சட்ட உதவிக்குழு அமைக்க முடிவு செய்தன."Bar Association வழக்கறிஞர் அமைப்புகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணைந்தே சட்ட உதவி குழு செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளும்" என சட்ட உதவிகுழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் சட்ட உதவிகுழு செயல்படும் அமைப்பான AVA-க்கு 12 நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் 35 செயல்பாட்டு உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் செயல்படும். இதில் 6 உறுப்பினர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்களாவர். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத் தலைவர் ராபிஹ் நத்வி, துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் குரைஷி, ஜமாஅத்தே இஸ்லாமி அகில இந்திய அமீர் ஜலாலுதீன் உமரி, தாருல் உலூம் முதல்வர் ஸலீம் காஸி, அகில இந்திய மில்லி கவுன்ஸில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்ஸூர் ஆலம் போன்றோரின் முயற்சியில் இந்தச் சட்ட உதவி குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர் சமுதாயம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தற்போதையச் சூழலில் இது போன்றச் சட்ட உதவி குழுக்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டியது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிக அத்தியாவசியமானதாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் சமுதாய நல அமைப்புகளும் இது போன்ற ஒரு சட்ட உதவி குழு அமைக்க ஒருங்கிணைந்துத் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனத் தமிழ் முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-3191910338683849127?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/3191910338683849127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=3191910338683849127' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3191910338683849127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3191910338683849127'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/03/blog-post.html' title='முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-288900827091510313</id><published>2008-02-29T21:47:00.000-08:00</published><updated>2008-02-29T21:49:11.096-08:00</updated><title type='text'>கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது!</title><content type='html'>கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. சம்மந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-288900827091510313?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/288900827091510313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=288900827091510313' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/288900827091510313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/288900827091510313'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_5804.html' title='கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-5658486796375856425</id><published>2008-02-28T06:06:00.000-08:00</published><updated>2008-02-28T06:18:42.741-08:00</updated><title type='text'>குர்ஆனில் கருவளர்ச்சி! -1-</title><content type='html'>கருவளர்ச்சியில் காணப்படும் படிநிலைகளில் கரு எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து மனித உருவைப் பெறுகிறது என்பதற்கு குர்ஆனில் ஆதாரமில்லை என முன்வைக்கப்படும் வாதத்தையும். விலங்கிலிருந்து மனிதன் தொன்றினான் என்ற கருவியல் சான்றிதழையும் குர்அன் முற்றாகமறுத்து நாத்திக வாதத்திற்கு சாவு மணி அடிக்கிறது அல்குர்ஆன்.&lt;br /&gt;நாத்திகச் சிந்தனையில் வெளிப்படும் ஐயத்தைப் போக்கி விலங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை எனும் தன்னுடைய கூற்றை நிறுவிக் காட்ட கருவியல் குறித்த தன்னுடைய ஆழ்ந்த ஞானத்தை கீழ்க்காணும் வசனங்களில் ஓங்கி ஒலிக்கிறது திருமறைக் குர்ஆன்!.&lt;br /&gt;அருள்மறை குர்ஆன் கூறுகிறது:&lt;br /&gt;'பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம், பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டம் ஆக்கினோம், பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன:; (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.'(அத்தியாயம் 23 ஸுரத்துல் முஃமினூன் - 12 முதல் 14 வரையிலான வசனங்கள்.)&lt;br /&gt;கருவியலில் காணப்படும் படிநிலைகள் என்னவென்றும், அந்தப் படிநிலைகளில் கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்றும் திருமறைக்குத் தெரியவில்லை என்பதால் அதன் கூற்றைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை என இதற்கு மேலும் யாரேனும் எண்ணம் கொள்ளலாமா? அப்படி யாரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்று நம்மால்தான் ஏற்க இயலுமா? என்ன கூறுகிறது இந்த வசனங்கள்?.&lt;br /&gt;நூற்றுக் கணக்காண வருடங்கள் பற்பல விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பால் ஆய்வுக் கூடங்களில் கருவுற்று நுண்ணோக்கியால் பிரசவம் பார்த்து நவீனஅறிவியல் உலகால் மட்டுமே ஈன்றெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிநவீன கருவியல் கண்டுபிடிப்பையல்லவா இம்மாமறைக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி நிற்கிறது! இதற்கீடாகவா மற்றொரு அற்புதம் இப்பேரண்டத்தில் காணப்போகிறது.     (வரும்....)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-5658486796375856425?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/5658486796375856425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=5658486796375856425' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5658486796375856425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5658486796375856425'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/1.html' title='குர்ஆனில் கருவளர்ச்சி! -1-'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-1277760279285012436</id><published>2008-02-25T21:06:00.000-08:00</published><updated>2008-02-25T21:08:55.659-08:00</updated><title type='text'>நெல்லிக்குப்பத்தில தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து நிதி உதவி</title><content type='html'>சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் அவுலியா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு  வீடுகள் முற்றிலும் நாசமாகி பலத்த சேதமடைந்தன. லட்சக்கணக்காண உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து நின்றனர்.             இச் செய்தி கிடைத்ததும் நெல்லிக்குப்பம் நகர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் களத்திற்கு விரைந்து நிவாரண பணிகளிளும் நிவாரண உதவிகளிளும் ஈடுப்பட்டனர், தொடர்ந்து  ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து பாதிக்கப்பட்டவரகளுக்கு கடந்த 24.02.2008 அன்று  நெல்லிக்குப்பம் அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து பாதிக்கபப்பட்ட 12 குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 8000 வீதம் வழங்கப்பட்டது. மேலும் பொருள்கள் மட்டும் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5500 வீதம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல பலனை தர ஏக இறைவனிடம் நாம் இறைஞ்சுவோமாக!.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-1277760279285012436?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/1277760279285012436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=1277760279285012436' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1277760279285012436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1277760279285012436'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_25.html' title='நெல்லிக்குப்பத்தில தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து நிதி உதவி'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-3978834055571865224</id><published>2008-02-22T23:53:00.000-08:00</published><updated>2008-02-22T23:56:58.317-08:00</updated><title type='text'>Health - Important</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://mumbaihangout.org/rnd.php" target="_blank" rel="nofollow"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;Reduce the amount of TEA &lt;/span&gt;&lt;/a&gt;&lt;a href="http://mumbaihangout.org/rnd.php" target="_blank" rel="nofollow"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;you consume Do not eat bread which has only JUST been toasted Keep your distance from hand phone CHARGERS Drink more WATER in the morning, less at night Do not drink coffee TWICE a day Reduce the amount of OILY food you consumeBest sleeping time is from 10pm at night to 6am in the morning Do not have HUGE meals after 5pm Do not take alcohol &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;Do not take pills with COOL water Do not lie down immediately after taking medicine before sleeping Getting LESS than 8 hours of sleep affects your health People used to napping will not get old easily When battery is down to the LAST grid/bar, do not answer the phone The radiation is 1000 times Answer the phone by LEFT ear It'll spoil your brain directly by using right ear Do not use headphones/earphone for LONG period of time Rest your ear awhile after 1 hour Forward this to friends whom you CARE about&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-3978834055571865224?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/3978834055571865224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=3978834055571865224' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3978834055571865224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3978834055571865224'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/health-important_5677.html' title='Health - Important'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4897819723158210803</id><published>2008-02-22T21:46:00.001-08:00</published><updated>2008-02-22T21:46:49.459-08:00</updated><title type='text'>ஐக்கிய தவஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் புவனகிரியில்!</title><content type='html'>ஐக்கிய தவஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் தற்போது கடலூர் மாவட்டம் புவனகிரியில் இருக்கிறது. அவசர தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்.&lt;br /&gt;செல்: 9443402576, 9994796665, 9443986713&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4897819723158210803?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4897819723158210803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4897819723158210803' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4897819723158210803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4897819723158210803'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_2492.html' title='ஐக்கிய தவஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் புவனகிரியில்!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-2512108503312553794</id><published>2008-02-19T05:57:00.000-08:00</published><updated>2008-02-19T06:06:32.659-08:00</updated><title type='text'>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பரங்கிப்பேட்டையில் மார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம்!</title><content type='html'>கடந்த 16.06.2008 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் தர்கா வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகமார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மவ்லவி. அப்துல் காதிர்;;;; மதனி சமூக தீமைகள் என்ற தலைப்பிலும், ஆலிமா ஹமீதுன்னிசா ஸபர் மாதம் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில்  திரளாக பெண்களும் ஆண்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இதற்கு முன் கடந்த 14.02.2008 வியாழக்கிழமை காலையில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை நகர துனைத்தலைவர் ஐ. ஹபீப் முஹம்மது பரிசளித்து சிறப்புரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R7rh59ZjE5I/AAAAAAAAABg/1-x1CALQjR8/s1600-h/scan10002.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5168691908211577746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R7rh59ZjE5I/AAAAAAAAABg/1-x1CALQjR8/s320/scan10002.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R7rhb9ZjE4I/AAAAAAAAABY/MdKTgExhKdo/s1600-h/scan10001.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5168691392815502210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_0KsThTkD6to/R7rhb9ZjE4I/AAAAAAAAABY/MdKTgExhKdo/s320/scan10001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-2512108503312553794?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/2512108503312553794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=2512108503312553794' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2512108503312553794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2512108503312553794'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_19.html' title='ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பரங்கிப்பேட்டையில் மார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம்!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_0KsThTkD6to/R7rh59ZjE5I/AAAAAAAAABg/1-x1CALQjR8/s72-c/scan10002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-2801704785117110386</id><published>2008-02-17T20:46:00.000-08:00</published><updated>2008-02-17T20:49:46.932-08:00</updated><title type='text'>நெல்லிக்குப்பத்தில் பயங்கர தீ விபத்து! 17வீடுகள் நாசம்!! 15 வீடுகள் பலத்த சேதம்!</title><content type='html'>வரியோர்கள் அதிகம் வாழும் பகுதியான குடிசைப் பகுதிகளில் அடிக்கடி ஏதோ ஒரு காரணத்தால் தீ விபத்துக்கள் ஏற்படுவதும் ஏழைகள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதேப்போன்று சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் அவுலியா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 17 வீடுகள் முற்றிலும் நாசமாகி 15 வீடுகள் பலத்த சேதமடைந்தன லட்சக்கணக்காண உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து நிர்கின்றனர். இச் செய்தி கிடைத்ததும் நெல்லிக்குப்பம் நகர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்களத்திற்கு விரைந்து நிவாரண பணிகளிளும் நிவாரண உதவிகளிளும் ஈடுப்பட்டனர், தொடர்நது ஈடுப்பட்டும் வருகின்றனர்;. ஏதிர்காலத்தில் இதுப்போன்ற தீ விபத்துக்கள் ஏற்படா வண்ணம் வீடுகளை அமைத்து தர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  முடிந்த உதவிகளை செய்ய முயற்சிகளை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சொந்தங்களின் உதவிக்கரங்களை எதிர்நோக்குகின்றது. தொடர்பிற்கு : &lt;span style="font-size:130%;"&gt;இசட். சாஹுல் ஹமீது, ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மாவட்ட பொருளாளர்: 9894897890,முஹம்மது யூசுப், நிர்வாகி, அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல், நெல்லிக்குப்பம். 9894234848&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-2801704785117110386?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/2801704785117110386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=2801704785117110386' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2801704785117110386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2801704785117110386'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/17-15_17.html' title='நெல்லிக்குப்பத்தில் பயங்கர தீ விபத்து! 17வீடுகள் நாசம்!! 15 வீடுகள் பலத்த சேதம்!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-18536264944450424</id><published>2008-02-12T03:16:00.000-08:00</published><updated>2008-02-12T03:31:18.187-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_Kfa1TKWy7tQ/R7GANeS0L4I/AAAAAAAAAF0/LB0dvXnS2O8/s1600-h/samarasam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5166051216529305474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_Kfa1TKWy7tQ/R7GANeS0L4I/AAAAAAAAAF0/LB0dvXnS2O8/s400/samarasam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-18536264944450424?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/18536264944450424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=18536264944450424' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/18536264944450424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/18536264944450424'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_7221.html' title=''/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_Kfa1TKWy7tQ/R7GANeS0L4I/AAAAAAAAAF0/LB0dvXnS2O8/s72-c/samarasam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-475820378063833608</id><published>2008-02-12T03:07:00.000-08:00</published><updated>2008-02-12T03:11:05.701-08:00</updated><title type='text'>ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பில் அவசரப்படக்கூடாது: தென்ஆப்பிரிக்கா!</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_Kfa1TKWy7tQ/R7F-QeS0L3I/AAAAAAAAAFs/xFvIlWzY6-o/s1600-h/iran_nuclear.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5166049069045657458" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_Kfa1TKWy7tQ/R7F-QeS0L3I/AAAAAAAAAFs/xFvIlWzY6-o/s400/iran_nuclear.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரிட்டோரியா: ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பொருளாதாரத் தடை ஏற்படுத்துவதற்கான சில வன்சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக தென்ஆப்ரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது. ''ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்தான சர்வதேச அணு ஆயுதக் கழகத்தின் விரிவான புதிய அறிக்கை வெளிவர இருக்கையில், இவ்விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன?'' என ஐநா பாதுகாப்புச் சபை உறுப்பினரான தென்ஆப்பிரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.&lt;br /&gt;ஈரானுக்கு எதிராக மூன்றாம் கட்டப் பொருளாதாரத் தடைக்குத் தயாராகும் தீர்மானம் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கிடையில் சென்ற நாட்களில் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுக்குப் பயணத்தடை, அவர்டம் நிறுவனங்களின் சொத்து முடக்கல், ஈரானின் பொருளாதார நிறுவனங்களைக் கண்காணித்தல் போன்ற ஆலோசனைகள் தீர்மானத்தில் இருக்கின்றன. "பிப்ரவரி 20 அன்று சர்வதேச அணு ஆயுதக் கழகத்தின் அறிக்கை வெளிவரும். ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கும் பொழுது அதற்குத் தேவையான தெளிவான ஆதாரங்கள் கைவசம் உள்ளது என உறுதி படுத்தப்பட வேண்டும். நிரபராதிகளான ஒரு சமூகத்தை நாம் தண்டித்து விட்டால் அதன் பின்விளைவு எப்படி இருக்கும்?'' என தென்ஆப்பிரிக்காவின் ஐநா பாதுகாப்புச் சபை பிரதிநிதி துமிசானி குமாலோ கேள்வி எழுப்பினார். கூடுதல் தகவல்கள்: 1. ஈரான் அடுத்த மூன்று வருடங்களில் அணு ஆயுதம் தயார் செய்யும் என மொசாத் கூறியுள்ளது. இது அமெரிக்காவின் CIA கூறிய 2015க்குள் ஈரானால் அணு ஆயுதம் தயார் செய்ய இயலாது என்ற அறிக்கைக்கு நேர் மாறானதாகும். சிரியா மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு அதிக வீரியமுள்ள ராக்கட்டுகள் கொடுப்பதற்கு ஈரான் தயாராகி வருவதாகவும் மொசாதின் டைரக்டர் மீர் பாகன் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அளித்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2. ஈரான் வெற்றிகரமாகப் பரிசோதித்த ராக்கட் ஐரோப்பாவிற்கு அபாயத்தை விளைவிக்கும் என பெண்டகன் பிரமுகர் ஜெஃப் மோரல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானிடமிருந்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே போலந்தும் செக் குடியரசும் ராக்கட் எதிர்ப்பு தளங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்தார். முன்னர் போலந்தும் செக் குடியரசும் உருவாக்க இருக்கும் ஏவுகணை எதிர்ப்புத் தளத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாரான அமெரிக்காவிற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஐரோப்பாவில் உள்ள தங்களின் நட்பு நாடுகளையும் அமெரிக்கவையும் ஈரானிடமிருந்துப் பாதுகாத்துக் கொள்ளவே ஐரோப்பாவில் ஏவுகணை எதிர்ப்புக் களம் உருவாக்க அமெரிக்கா முயல்கிறது என அதற்கு அவர் நியாயம் கற்பித்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;a href="http://www.satyamargam.com/"&gt;நன்றி: சத்தியமார்க்கம்.காம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-475820378063833608?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/475820378063833608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=475820378063833608' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/475820378063833608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/475820378063833608'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_12.html' title='ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பில் அவசரப்படக்கூடாது: தென்ஆப்பிரிக்கா!'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_Kfa1TKWy7tQ/R7F-QeS0L3I/AAAAAAAAAFs/xFvIlWzY6-o/s72-c/iran_nuclear.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-6476502061724895906</id><published>2008-02-12T02:49:00.000-08:00</published><updated>2008-02-12T02:52:36.561-08:00</updated><title type='text'>காதலர் தினம்-VALENTINE’S DAY</title><content type='html'>காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب&lt;br /&gt;அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....&lt;br /&gt;&lt;a href="http://www.tmpolitics.net/files/KIC/valantine1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காதலர் தினம்&lt;br /&gt;தமிழாக்கம் - சகோ.அபு இஸாரா&lt;br /&gt;சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக...சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...!அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.&lt;br /&gt;1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும். 2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-6476502061724895906?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/6476502061724895906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=6476502061724895906' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6476502061724895906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6476502061724895906'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/valentines-day.html' title='காதலர் தினம்-VALENTINE’S DAY'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-2899165217084170738</id><published>2008-02-10T22:13:00.000-08:00</published><updated>2008-02-10T22:15:20.912-08:00</updated><title type='text'>ஸபர் மாதம் - பீடை மாதமா?</title><content type='html'>மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?&lt;br /&gt;அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை! திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?&lt;br /&gt;இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கு விசா வந்துவிட்டால், விசாவை நிராகரிப்பார்களா? அல்லது வெளிநாடு செல்வதையே நிராகரிப்பார்களா? இப்படி செய்ய துணிவு இல்லாத இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எந்தவித ஆதாரமும் குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கையே என்பது தெரியும்.&lt;br /&gt;இவர்களின் கருத்துப்படி ஸபர் மாதம் ஒரு பீடை மாதம் என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.&lt;br /&gt;பீடை நாட்கள் என்றோ மாதமென்றோ ஒதுக்கி தள்ளிவிட்டு ஸபர் மாதமல்லாத மற்ற நாட்களில், மாதங்களில் நல்ல நாட்கள் என தாங்களாகவே தீர்மானித்து செய்யப்படுகின்ற பல நிகழ்ச்சிகளில் தோல்வி மற்றும் நஷ்டம் ஏற்படுவது இல்லையா? விவாகரத்து பெறுவதும், குழந்தை பாக்கியமில்லாமல் இருப்பதும், தொழில் துறையில் நஷ்டமடைவதும், செல்வ நிலையிலுள்ளவர்கள் வறுமை நிலையை அடைவதும், பலவகை இயற்கையின் சீற்றத்தால் விவசாய பொருட்கள் அழிந்து போவதும் எதனால்? பீடை ஸபர் அல்லாத மற்ற மாதங்களில் செய்யப்படுகின்ற அனைத்து செயல்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லவா? அப்படி வெற்றியை மாத்திரம் அடைந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லையே!.&lt;br /&gt;ஆக யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது. ஒருபக்கம் ஸபர் மாதம் பீடை என்று ஒதுக்கி தள்ளக்கூடியவர்கள் மற்றொரு பக்கம் ஸபர் மாத இறுதியில் செய்யக்கூடிய அனாச்சாரங்களை பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;ஸபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்றழைக்கப்படுகின்ற ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று தமிழகத்தில் பரவலாக ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள் (பொதுவாக நம்மில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் வந்தால் மருத்துவரிடம் காண்பித்து நோய் எதிர்ப்பு மருந்து வாங்கி சாப்பிடுவோம் அல்லவா அதேபோல் ஸபர் மாத பீடையை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துதான் மா இலையின் தண்ணீர்?) இப்படி செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா என்றால் கியாமத் நாள் வரையிலும் அவர்களால் ஆதாரங்களை கொண்டுவர முடியாது என்பதே உண்மை. (அந்த அரபி வார்த்தை என்னவென்று எழுதியவருக்கும் தெரியாது, குடிப்பவருக்கும் தெரியாது, காரணம் எழுதக்கூடியவர்களில் பெரும்பாலானோர் குர்ஆன் வசனங்களை படிக்க-கற்றுக்கொள்வதற்காக மதரஸா சென்ற அந்தந்த ஊர் சிறுவர் சிறுமிகளே என்பது குறிப்பிடத்தக்கது)&lt;br /&gt;அடுத்ததாக ஸபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து (அன்றைய தினத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவர்கள் ஒடுக்கத்து புதனுக்காக மட்டும் சுத்தம் செய்வது மூடநம்பிக்கையையே), கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு (சமைத்து), ஆக சமைத்த சாப்பாட்டையும், ரொட்டியையும் வீட்டில் சாப்பிடுவார்களா என்றால் இல்லை மாறாக, ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என்பது இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு அன்றைய தினத்தில் இவர்களில் ஒரு சிலர் தொடரக்கூடிய பயணம் சினிமா தியேட்டர், பிறகுதான் வீடு இப்படி செய்யக்கூடிய இவர்களுக்கு முஸீபத்துகள் நீங்குமா அல்லது தொடருமா? நன்றாக சிந்திக்கவும். இவர்களில் அதிகமானோருக்கு அன்றைய தொழுகை இருக்காது.இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி குறிப்பிட்ட ஒடுக்கத்துபுதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராக செல்வதும் தியேட்டர்தான். இதுதான் இவர்களுக்கு முஸீபத்துகளை நீக்கும் முறை.&lt;br /&gt;மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடராக ஒவ்வொரு வருடமும் படுவிமர்சியாக உண்டுகளிக்கவும், கண்டுகளிக்கவும் மேற்கோள் இடுகின்ற சம்பவம் இதுதான் அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துபுதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்றது.&lt;br /&gt;எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)&lt;br /&gt;அறியாமை காலத்தவர்களின் அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)&lt;br /&gt;பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;அன்புள்ள சகோதர-சகோதரிகளே இது ஒரு தீர்க்கமான 'பித்அத்' என்பதை விளங்கி நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையிலிருந்து தவிர்ந்து கொள்ள கீழ்கண்ட நபிமொழியே போதுமானது.வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித்அத்கள், பித்அத்துக்கள் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவைகள்) அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத், ஜாபிர் (ரலி) அவர்கள் ஆதாரம் : புகாரி, முஸ்லிம் மற்றும் நஸாயீ.&lt;br /&gt;மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றியே இந்த 'பித்அத்'தான செயல்கள் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கைபடி ஆடி மாதம் பீடை மாதம் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸபர் மாதத்தை பீடை என்றும் புதுமண தம்பதிகளை பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;பொழுது போக்கிற்காக ஏதோ ஒரு சின்ன விழா-பண்டிகை என்ற பெயரில் ஆண்களும், பெண்களுமாக வீட்டைவிட்டு வெளியேறி மேற்சொன்ன நிகழ்வுகளை அரங்கேற்றுவது.ஒரு நிகழ்ச்சி இஸ்லாத்தில் முஸ்லிம்களால் நடைமுறைப் படுத்தபடுகின்றது என்றால் அது குர்ஆன், ஹதீஸின் நிழலில்தான் செய்யப்படவேண்டும். ஆக இந்த ஸபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆன்-ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கி இது போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை விட்டொதுக்க வேண்டும்.&lt;br /&gt;இதுபோன்ற சமூக அவலங்களை முஸ்லிம்களை விட்டும் களைவதற்கு கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் முன் வரவேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற பெயரில் பற்பல மேடை சொற்பொழிவுகளையும் வாராந்தோறும் நடைபெறுகின்ற ஜும்ஆ பிரசங்கத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முஸ்லிம்களைவிட்டும் அகற்றிடப் பாடுபட்டால் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒழிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன்.&lt;br /&gt; Islam Kalvi&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-2899165217084170738?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/2899165217084170738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=2899165217084170738' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2899165217084170738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2899165217084170738'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_4714.html' title='ஸபர் மாதம் - பீடை மாதமா?'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-5996772599071298046</id><published>2008-02-10T21:59:00.000-08:00</published><updated>2008-02-10T22:00:53.521-08:00</updated><title type='text'>ஆயுளை‌க் குறை‌க்கு‌ம் உட‌ல் பரும‌ன்!</title><content type='html'>நீ‌ங்க‌ள் ‌தி‌ன்ப‌ண்ட‌ங்களு‌க்கு அடிமையானவரா? உ‌ங்க‌ளி‌ன் உட‌ல் எடை அ‌திக‌ரி‌த்தா‌ல் ஆயு‌ளு‌ம் 10 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது. ‌பி‌ரி‌ட்டனை‌ச் சே‌ர்‌‌ந்த ஆ‌ய்வாள‌ர்க‌ள் அ‌திக உட‌ல் பருமனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் கு‌றி‌‌த்து ஆ‌ய்வு நட‌‌த்‌தின‌ர். அ‌தி‌ல், உட‌ல் பரும‌ன் எ‌ன்பது புகை‌பிடி‌த்தலை ‌விட அ‌திக பா‌தி‌ப்பை‌த் தரு‌கிறது. அதாவது ஆயு‌ளி‌‌ல் சுமா‌ர் 13 ஆ‌ண்டுகளை‌க் குறை‌த்து ‌விடு‌கிறது எ‌ன்று க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர். ''நமது சோ‌ம்பே‌‌‌றி‌த் தன‌த்‌தினாலு‌ம், அவசர‌த்‌தினாலு‌‌ம் து‌ரித உணவுகளை‌த் தேடு‌கிறோ‌ம். ப‌ற்றா‌க்குறை‌க்கு ‌தி‌‌ன்ப‌ண்ட‌ங்களை‌ச் சா‌‌ப்பிடு‌கிறா‌ம்.&lt;br /&gt;ந‌ம்மை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள நுக‌ர்வோ‌ர் சமூக‌ம், ந‌ம்மை‌ச் சா‌ப்‌பிட‌த் தூ‌ண்டு‌கிறது. அதையே நமது வா‌ழ்‌க்கை முறையாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்‌கிறோ‌ம்'' எ‌ன்று ஆ‌ய்வு‌க் குழு‌வி‌ன் தலைமை‌ப் பேரா‌சி‌ரிய‌ர் டே‌வி‌ட்‌ கி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர். இவ‌ர் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் அர‌சி‌ன் முத‌ன்மை அ‌றி‌விய‌ல் ஆலோசக‌ர் ஆவா‌ர். இவ‌ரி‌ன் குழு‌வி‌‌ல் உ‌ள்ள 250 இள‌ம் அ‌றி‌வியலாள‌ர்க‌ள் இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்றன‌ர். உட‌லி‌ன் உயர‌த்‌தி‌ற்கு‌த் தகு‌ந்த எடை உ‌ள்ளதா என அ‌றிய‌ப் பய‌ன்படு‌ம் BMI (body mass index) அ‌ட்டவணை‌ப்படி 30 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 10 ஆ‌ண்டு குறையு‌ம். 40 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 13 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம். மேலு‌ம், இதய நோ‌ய்க‌ள், ‌நீ‌ரி‌ழிவு ம‌ட்டும‌ல்லாம‌ல் பு‌ற்றுநோ‌‌ய்‌க்கு‌கூட உட‌ல் பரும‌ன் காரண‌மாக இரு‌க்க‌லா‌ம் எ‌ன்று ஆ‌ய்வு முடிவு தெ‌ரி‌வி‌க்‌கிறது. ‌நிறைய நகர‌ங்க‌ளி‌ல் கா‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கி‌ன்றன. அவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌சி‌றிது யோ‌சி‌க்க வே‌ண்டு‌ம். நட‌க்க முடி‌ந்த இட‌ங்களு‌‌க்கு நட‌ந்து செ‌ல்வதே ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் அது ஒரு ந‌ல்ல உட‌ல்ப‌யி‌ற்‌சியாகு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;''இது ‌மிக‌ப்பெ‌ரிய கலா‌ச்சார மா‌ற்ற‌த் தேவை‌க்கு இ‌ட்டு‌ச் செ‌ன்று‌ள்ளது. உட‌ல் பரும‌ன் ‌சி‌க்க‌ல் ஆ‌ண்டி‌ற்கு ஆ‌ண்டு அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. நா‌ம் உடனடியாக‌ச் செய‌ல்பட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று பேரா‌சி‌ரிய‌ர் ‌கி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-5996772599071298046?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/5996772599071298046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=5996772599071298046' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5996772599071298046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5996772599071298046'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_9966.html' title='ஆயுளை‌க் குறை‌க்கு‌ம் உட‌ல் பரும‌ன்!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-2527945815230709160</id><published>2008-02-10T21:54:00.000-08:00</published><updated>2008-02-10T21:56:50.734-08:00</updated><title type='text'>இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!</title><content type='html'>நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையு‌ம், பான‌ங்களையு‌ம் சா‌ப்‌பிடுவத‌ன் மூல‌ம் உட‌ல் பருமனை‌க் குறை‌க்க முடியு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.பெ‌ல்‌ஸ்‌லி, ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி ஆ‌கியோ‌ர் தலைமை‌யிலான ஆ‌ய்வு‌க் குழு‌வின‌ர் குறை‌ந்த கலோ‌ரி அளவு கொண்ட இ‌னி‌ப்பு‌ச் ச‌த்துக‌ள், ச‌‌க்‌தி‌யி‌ன் அட‌ர்‌த்‌தி த‌ன்மை, ‌திரு‌ப்‌தி‌த் த‌ன்மை ஆ‌கியவை‌த் தொட‌ர்பாக நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் இனிப்பு அளவைக் குறை‌த்து‌க் கொ‌ண்டாலே உட‌ல் பருமனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவது எ‌ளிது எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.&lt;br /&gt;குறை‌ந்த கலோ‌ரி ‌‌கொ‌ண்ட இ‌‌‌‌‌னி‌ப்பு உணவுகள் பெரு‌ம்பாலான பான‌ங்க‌ளி‌ன் கலோ‌ரி அளவை பூ‌ஜ்ய‌ம் அளவு‌க்கு குறை‌த்து ‌விடு‌ம். அதே‌ப்போ‌ன்று நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உண‌வி‌ன் கலோ‌ரி ச‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி‌யி‌ன் அளவைய‌ம் குறை‌க்‌கி‌ன்றன. வே‌தி‌ப் பொரு‌ள் கல‌ந்த பான‌ங்களையு‌ம், குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து உ‌ள்ள உணவு வகைகளை அ‌திகமாக சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌ற்போதைய உணவு சா‌ப்‌பிடு‌ம் நெ‌றிமுறையாக இ‌ப்போது உ‌ள்ளது எனவு‌ம் ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி கூ‌றியு‌ள்ளா‌ர்.இத‌ற்கு மு‌ந்தைய ஆ‌ய்வுக‌ளி‌லு‌ம் குறை‌ந்த இ‌னி‌ப்பு ச‌த்து‌க்கொ‌ண்ட உணவு வகைக‌ள் உட‌ல் எடையை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த உதவு‌ம் மு‌க்‌கியமான வ‌ழியாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. மரு‌த்துவ‌ர் ஜா‌ர்‌ஜ் ‌ப்ளா‌க்பே‌ன் நட‌த்‌திய சோதனை‌யி‌ல், குறை‌ந்த கலோ‌ரி கொ‌ண்ட ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் எ‌ன்ற இ‌னி‌ப்பு‌ச் ச‌த்தை உண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டவ‌ர்க‌ளி‌ன் உட‌ல் எடையை க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் தெ‌ரி‌ந்ததாகவு‌ம், கு‌ண்டான பெ‌ண்க‌‌ளி‌ன் உட‌ல் எடையை‌க் ‌நீ‌ண்ட கால அடி‌ப்படை‌யி‌ல் க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் உத‌வியது தெ‌ரிய வ‌ந்ததாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் 20 முத‌ல் 60 வயது ‌நிர‌ம்‌பிய 168 கு‌ண்டு‌ப் பெ‌ண்க‌ள் இர‌ண்டு ஆ‌ண்டு கால‌ம் ஈடுபடு‌த்த‌ப் ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த 168 பெ‌ண்களுமே குறை‌ந்த கலோ‌ரி ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் இ‌னி‌ப்பு‌ச் ச‌த்து‌ப் பொரு‌ள் கல‌ந்த உணவு, பான‌ங்க‌ள் த‌ங்க‌ள் உட‌ல் எடை குறை‌ப்‌பி‌லு‌ம், ‌நீ‌ண்ட கால அள‌வி‌ல் உட‌‌ல் எடையை க‌ட்டு‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்கவு‌ம் உதவவுதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ம‌ற்றொரு ஆ‌ய்‌வி‌ல் ச‌‌க்ராலோ‌ஸ் எ‌ன்ற குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து இ‌னி‌ப்பூ‌ட்டு‌ம் பொரு‌ட்க‌ள் கல‌ந்த உணவை சா‌ப்‌பி‌ட்ட குழு‌ந்தைக‌‌ளி‌ன் நடவடி‌க்கைக‌ள் போதுமான அளவ‌ி‌ற்கு அ‌திக‌ரி‌க்க உத‌வியது‌ட‌ன், குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை கு‌றி‌யீடு குறைவத‌ற்கு‌ம் காரணமாக இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப் ப‌‌ட்டு‌ள்ளது.அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கு‌ண்டானவ‌ர்க‌ளி‌ன் ‌வி‌கித‌த்‌தி‌ற்கு‌ம், த‌ற்போது உண‌வி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள இ‌னி‌ப்பு‌த் த‌ன்மை‌க்கு‌ம், உண‌வி‌ல் ‌நீ‌க்க‌ப்பட வே‌ண்டிய அளவு இ‌னி‌ப்பு‌ச் ச‌த்‌தி‌ன் அளவு‌க்கு‌ம் தொட‌ர்பு இரு‌ப்பதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ள்ளா‌ர். வாடி‌க்கையாள‌ர்களு‌க்கு யா‌ர் சொ‌ல்வதை ந‌ம்புவது எ‌ன்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கி‌ன்றது. சா‌ப்‌பிடு‌ம் அள‌வி‌ல் கலோ‌ரி க‌த்தை குறை‌ப்பது, நா‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் உணவு வகைக‌ளி‌ல் கலோ‌ரி ச‌த்து குறைவானவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்வது, உட‌ற் ப‌யி‌ற்‌சியை அ‌திக‌ரி‌ப்பது ஆ‌‌கிய மூ‌ன்‌று‌ம் உட‌ல் எடையை‌க் குறை‌க்க உதவு‌ம் எ‌ன்று சுகாதார வ‌ல்லுந‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். __._,_.___&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-2527945815230709160?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/2527945815230709160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=2527945815230709160' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2527945815230709160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/2527945815230709160'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_10.html' title='இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-6864060322937144503</id><published>2008-02-06T07:24:00.000-08:00</published><updated>2008-02-06T07:30:46.892-08:00</updated><title type='text'>அமெரிக்கா நடத்துவது இஸ்லாத்திற்கு எதிரான போர்: முன்னாள் US அட்டர்னி ஜெனரல்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_Kfa1TKWy7tQ/R6nReBeDLNI/AAAAAAAAAE8/PpE7U3-xpiM/s1600-h/ramsey_clark.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5163888761477737682" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_Kfa1TKWy7tQ/R6nReBeDLNI/AAAAAAAAAE8/PpE7U3-xpiM/s400/ramsey_clark.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ராம்சே கிளார்க்’ அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்….&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#990000;"&gt;சர்வதேச சமூகம்" என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப் படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் "புதிய உலக நியதி"யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?&lt;br /&gt;&lt;/span&gt;பரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;படு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்து…?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும். தனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. "வியாபாரமயமாக்கல்" மற்றும் 'பொருள் முதல் வாதம்' முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் 'கலாச்சாரம்' ஆகியவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவே…..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;'உலகமயமாக்கலின்' தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;புதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது? உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;இராக் மீதான அமெரிக்காவின் “அத்து மீறிய ஆக்கிரமிப்பை’ நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள...கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டது…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;எப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே! அந்த ‘பயங்கரவாதம்’ அமெரிக்காவின் சுய உருவாக்கமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தை முற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. 'மார்க் குவைன்' என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் 'தேவையில்லாத தேவைகள்' பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.samarasam.com/01-15_Feb_08/index.htm#8"&gt;சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-6864060322937144503?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/6864060322937144503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=6864060322937144503' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6864060322937144503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/6864060322937144503'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/us.html' title='அமெரிக்கா நடத்துவது இஸ்லாத்திற்கு எதிரான போர்: முன்னாள் US அட்டர்னி ஜெனரல்'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_Kfa1TKWy7tQ/R6nReBeDLNI/AAAAAAAAAE8/PpE7U3-xpiM/s72-c/ramsey_clark.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-1752097144061119062</id><published>2008-02-06T07:06:00.000-08:00</published><updated>2008-02-06T07:10:08.187-08:00</updated><title type='text'>தனியார்மயமாக்கப்படும் போர்கள்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;உலகமயமாக்கல் காலத்தில் மிக அதிகமாக தனியார் மயமாக்கப்படுவது வங்கிகளோ, நிறுவனங்களோ அல்ல, போர்கள்தாம். இதற்கு ஈராக் நல்ல உதாரணம். அங்குதானே இப்போதும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஓர் அமெரிக்க ஆய்வை ஆதாரமாகக் கொண்டு ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார்வபூர்வ கணக்கின்படி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சமாகும். இவர்களைத் தவிர அமெரிக்காவிலிருந்தம் வேறு பல நாடுகளிலிருந்தும் வந்த ஒரு இலட்சத்து முப்பதாயிரம் வீரர்களும் அங்கு உள்ளனர். அரசின் கணக்கில் இவர்கள் வீரர்கள் அல்லர். பல்வேறு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்த, பயற்சி பெற்ற படையாளிகள். அதாவது கூலிப்படையினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தற்போது நடைபெறுகின்ற போர்களைக் கட்டுப்படுத்துவது இத்தகைய கூலிப்படையினரின் கைகளின்தான் உள்ளது. இப்படிக் கூலிப்படையகளை அனுப்புகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன. அந்த நிறுவனங்களின் பட்ஜெட் சில நாடுகளின் பட்ஜெட்களைவிட அதிகம். ஒரு கணக்கின்படி அவற்றின் பட்ஜெட் தொகை 200 பில்லியன் டாலரைத் தாண்டும். ஈராக்கில் பல கொடூரங்களுக்குத் தலைமை தாங்கியது பிளாக் வாட்டர் எனும் கூலிப்படையினரே.&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சார, இராணுவ ரீதியிலான இந்தப் புதுவகை ஆக்கிரமிப்பு முறை குறித்து குவைத்திலிருந்து வெளிவருகின்ற அல்முஜ்தமா வார இதழ் முகப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தது. இது குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக முஹம்மத் ஜமால் அரஃபா எழுதியுள்ள 'புதிய கூலிப்படைகளும் போர்களின் தனியார் மயமாக்களும்' (அல்முர்தஸிகத்துல் ஜூதத் வகஸ்கஸதுல் ஹூரூப்) எனும் அரபி நூலில் ஆங்கிலப் புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல விசயங்களை வெளிக்கொணர்ந்துள்ளார். இது ஒரு கூலிப்படையினரின் பிரச்னை மட்டுமல்ல என்கிறார் ஜமால் அரஃபா. கூலிப்படையின் மறைவில் சிலுவைப் போராளிகளின் பாரம்பர்யம் என உரிமை கொண்டாடுகின்ற 'மால்ட்டா போராளிகள்'  போன்ற ஏராளமான தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம் நாடுகளில் ஊடுருவியுள்ளன். தாஃபூரிலும் சோமாலியாவிலும் நடைபெறுகின்ற குழப்பங்களின் பிண்னணியில் இவர்கள் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக கூலிப்படை என்ற கேள்வியையும் நூலாசிரியர் எழுப்புகின்றார். ஈராக்கில் செய்தது போல், சொற்களால் வர்ணிக்க முடியாத கொடூரங்களைச் செய்யவே இந்தக் கூலிப் படையினர்! இப்படிச் செய்தால் அரசும் அதிகாரப்பூர்வ இராணுவமும் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை மட்டுமே அரசு வெளியிடும். கூலிப்படையினர் எத்தனைப்பேர் இறந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பிரச்னையே அல்ல. இறந்த வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்கவும் மக்களின் கோபத்தை ஓரளவுக்குக் குறைக்கவும் அரசுகளால் இயலுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கூலிப்படையினராக வருகின்றவர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கமாட்டார்கள். கிரீக் கார்டு மட்டுமே பெற்றிருப்பர். அவர்களுக்கு என்ன ஆனாலும் யாருக்கு இழப்பு?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி: சமரசம் இதழ்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-1752097144061119062?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/1752097144061119062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=1752097144061119062' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1752097144061119062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/1752097144061119062'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_06.html' title='தனியார்மயமாக்கப்படும் போர்கள்!'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-3361421391578760809</id><published>2008-02-05T05:41:00.000-08:00</published><updated>2008-02-05T05:45:40.308-08:00</updated><title type='text'>தென்காசி குண்டு வெடிப்பு - குமார் பாண்டியன் அண்ணன் உள்பட 3 பேர் கைது</title><content type='html'>தென்காசி: தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட குமார் பாண்டியன் அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24ம் தேதி இரவு அடுதடுத்து குண்டுகள் வெடித்தன. பஸ் நிலைய குண்டு வெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜீ.சஞ்சீவ் குமார் டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் நேற்று மாலை தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.அவர்கள் கூறுகையில், தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி குண்டு வெடித்தது. இது தொடர்பாக தென்காசி மலையான்தெருவை சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட குமார்பாண்டியனின் அண்ணன் ரவிபாண்டியன், செண்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலையாண்டி மகன் குமார் என்ற கேடிசி குமார், செங்கோட்டை கிருஷண்ன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் நாராயண சர்மா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.அவர்களிடமிருந்து வெடிக்காத ஒரு குண்டு, சர்க்கியூட், டெட்டனேட்டர்கள் டைம் செட் செய்யும் கருவி, பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் தயாரித்த 3 குண்டுகள் தான் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் வெடித்தன. இவை தவிர மேலும் 3 குண்டுகளை கைப்பற்ற வேண்டியது உள்ளது.பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களை கைது செய்தோம். ரவிபாண்டியனிடம் விசாரித்தபோது தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துகளிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. இப்படி ஓரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.அவருக்கு சொந்தமான கேபிள் டிவி அறையில் வைத்து குண்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து அவைகளை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். இந்த குண்டுகளால் விளையும் சேதம் மிகவும் குறைவாக இருக்கும்.கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகுதான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக பியூஸ் கேரியரை உருவி மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண்டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை செட் செய்துள்ளனர். அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தி குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தமிழகத்தில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை.வீண் பதற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம். தென்காசியில் 98 சதவீகித மக்கள் அமைதியை விரும்புகின்றனர். வெறும் 2 சதவீகிதத்தினர் மட்டுமே தங்களது சுயலாபத்திற்காக அமைதிக் கூடாது என்று நினைக்கின்றனர்.பொதுமக்கள் ஓத்துழைப்பு கொடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என்றார் அவர்.இந்து முன்னணியைச் சேர்ந்த குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;Source: THATS TAMIL&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/02/05/tn-3-including-kumar-pandian-brother-arrested.html"&gt;http://thatstamil.oneindia.in/news/2008/02/05/tn-3-including-kumar-pandian-brother-arrested.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-3361421391578760809?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/3361421391578760809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=3361421391578760809' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3361421391578760809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/3361421391578760809'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/3.html' title='தென்காசி குண்டு வெடிப்பு - குமார் பாண்டியன் அண்ணன் உள்பட 3 பேர் கைது'/><author><name>M.Gee.ஃபக்ருத்தீன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-7194192875937465923</id><published>2008-02-04T22:24:00.000-08:00</published><updated>2008-02-04T22:26:28.848-08:00</updated><title type='text'>இது கட்டுகதை அல்ல பரிசோதிக்கப்பட்ட உண்மை</title><content type='html'>Vander Hoven, a psychologist from Netherlands, announced his new discovery about the effect of reading the Qur'aan and repeating the word ALLAH both on patients and on normal persons. The Dutch professor confirms his discovery with studies and research applied on many patients over a period of three years. Some of his patients were non-Muslims, others do not speak Arabic and were trained to pronounce the word 'ALLAH' clearly; the result was great, particularly on those who suffer from dejection and tension. Al Watan, a Saudi daily reported that the psychologist was quoted to say that Muslims who can read Arabic and who read the Quran regularly could protect themselves from psychological diseases.       &lt;br /&gt;The psychologist explained how each letter in the word 'ALLAH' affects healing of psychological diseases. He pointed out in his research that pronouncing the first letter in the word 'ALLAH' which is the letter (A), released from the respiratory system, controls breathing. He added that pronouncing the velar consonant (L) in the Arabic way, with the tongue touching slightly the upper part of the jaw producing a short pause and then repeating the same pause constantly, relaxes the aspiration.       &lt;br /&gt;Also, pronouncing the last letter which is the letter (H) makes a contact between the lungs and the heart and in turn this contact controls the heartbeat. What is exciting in the study is that this psychologist is a non-Muslim, but interested in Islamic sciences and searching for the secrets of the HolYQuran Allah, The Great and Glorious, says, We will show them Our signs in the universe and in their ownselves, until it becomes manifest to (remember me in ur Dua) ALLAHU AKBAR Allah is great Allah keeps me going day and night. Without Allah, I am no one. But with Allah, I can do everything.&lt;br /&gt;Allah is my strength.' This is a simple test. If you love Allah and you are not ashamed of all the great things that he has done for you, send this to everyone you know, May Allah help u to succeed...Ameen        During the next 60 seconds, stop whatever you are doing, and take this opportunity. (Literally it is only 1 minute) All you have to do is the following:  You simply say 'A prayer' for the person that sent you this message. Allah said, 'If you are ashamed of me, I will be ashamed of you.'  If you are not ashamed, send this message...only if you believe. 'Yes, I love Allah. Allah is my fountain of Life and My Savior.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Jazaaq'Allah&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-7194192875937465923?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/7194192875937465923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=7194192875937465923' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7194192875937465923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/7194192875937465923'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_04.html' title='இது கட்டுகதை அல்ல பரிசோதிக்கப்பட்ட உண்மை'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-4673947336468635948</id><published>2008-02-04T00:25:00.000-08:00</published><updated>2008-02-04T00:30:07.813-08:00</updated><title type='text'>வெற்றியில் முடிந்த PEACE கண்காட்சி</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_0KsThTkD6to/R6bMpbYixVI/AAAAAAAAABQ/PKs4bIwLqvU/s1600-h/p11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5163039034924254546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_0KsThTkD6to/R6bMpbYixVI/AAAAAAAAABQ/PKs4bIwLqvU/s320/p11.jpg" border="0" /&gt;&lt;/a&gt; கடந்த ஜனவரி 11 அன்று சென்னையில் சமூக நல்லிணக்கத்தையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட PEACE கண்காட்சி பெரும் எழுச்சியோடும் எதிர்பாராத வெற்றிகளோடும், நடந்து முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-4673947336468635948?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/4673947336468635948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=4673947336468635948' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4673947336468635948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/4673947336468635948'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/peace.html' title='வெற்றியில் முடிந்த PEACE கண்காட்சி'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_0KsThTkD6to/R6bMpbYixVI/AAAAAAAAABQ/PKs4bIwLqvU/s72-c/p11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-5862332196412974872</id><published>2008-02-03T23:02:00.000-08:00</published><updated>2008-02-03T23:06:04.605-08:00</updated><title type='text'>இஸ்லாமிய பெண்களின்; ஏகத்துவ எழுச்சி மாநாடு!</title><content type='html'>&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;கடலூர் மாவட்ட &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt;ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt; சார்பாக புவனகிரியில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt;மாபெரும் இஸ்லாமிய பெண்களின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt; ஏகத்துவ எழுச்சி மாநாடு!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;நாள்: 20.04.2008 ஞாயிறு காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="color:#000099;"&gt;இடம்: சந்தை தோப்பு திடல், புவனகிரி, கடலூர் மாவட்டம்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மேல் அதிக விபரங்கள் மிக விரைவில்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இவண்: ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000099;"&gt;      கடலூர் மாவட்டம்.   ITJ&lt;/span&gt;   &lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4903523365817440230-5862332196412974872?l=itjamaath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://itjamaath.blogspot.com/feeds/5862332196412974872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4903523365817440230&amp;postID=5862332196412974872' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5862332196412974872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4903523365817440230/posts/default/5862332196412974872'/><link rel='alternate' type='text/html' href='http://itjamaath.blogspot.com/2008/02/blog-post_3563.html' title='இஸ்லாமிய பெண்களின்; ஏகத்துவ எழுச்சி மாநாடு!'/><author><name>ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)</name><uri>http://www.blogger.com/profile/08722185573350609892</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4903523365817440230.post-2921007859890580437</id><published>2008-01-29T00:00:00.000-08:00</published><updated>2008-01-29T00:05:32.359-08:00</updated><title type='text'>உடலையும், அழகையும் பாதுகாப்போம்!  டாக்டர் யு. ஷேக் அலாவுதீன்</title><content type='html'>அழகு எங்கிருக்கின்றதோ அங்கே இயற்கையாகவே செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட்டுவிடும். அழகு இறைவன் ஒருவருக்கு வழங்கும் சிபாரிசு கடிதம்.இறைவன் ஒவ்வொரு மனிதனையும் மிக அழகாகவே படைத்திருக்கின்றான் (அல்குர்ஆன் 95:4).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதன் தான் அலட்சியத்தின் காரணமாக அந்த அழகை வீணடிக்கின்றான் அல்லது மேலும் அழகாக வேண்டும் என்ற பேராசையால் இரசாயான மருந்துகளாலும் தேவையில்லாத உணவு கட்டுபாடுகளாலும் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளாலும் அழிவை நோக்கி செல்கின்றான் கொழுப்பு உணவை மனிதன் எதிரியாகவே நினைக்க தொடங்கிவிட்டான். மனிதனின் தோல் அழகுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு உணவு அவசியமே. ஒருவரின் தோல் பளபளப்பாக சொரசொரப்பு இல்லாமல் இருக்கவேண்டுமெனில் அதற்கு கொழுப்பு உணவு அவசியமே.&lt;br /&gt;&lt;br /&gt;கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்ப்பதது நமக்கு நாமே கேட்டை தான் உண்டாக்கிகொள்ளவே.கொழுப்பு உணவினால் இரத்த குழாய் அடைப்பு, இதய நோய்கள்,உடல் பருமன் ஏற்படுகின்றதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் அதற்கு காரணம் கொழுப்பு அல்ல!.யாருடைய மண்ணீரலும் வயிறும் சரியாக வேலை செய்கிறதோ அவர் சராசரியான கொழுப்பை சாப்பிடுவதால் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது மாறாக, அக்கொழுப்பு உணவால் நன்மை ஏற்பட்டு உடலும் வனப்பு அடையும்.இதற்கு மாற்றமாக யாருடைய வயிறும் மண்ணீரலும் சரியாக இயங்க வில்லையோ அவர் மிக குறைவான கொழுப்புணவு சாப்பிட்டாலும் அதனால் அவருக்கு தீங்கே ஏற்படும் காரணம் வயிறும் மண்ணீரலும் ஒழுங்காக இயங்காத காரணத்தல் கொழுப்புணவு முறையாக பயன்படாமல் போகின்றது. இந்த காரணத்தால் தான் பயன்படாத கொழுப்பு நம் உடம்பில் பல தீங்குகளை உண்டாக்குகின்றது. வயிறும் மண்ணீரலும் சரியாக செயல்பட வைத்துவிட்டால் இந்த கொழுப்பின் தீங்குகளிலிருந்து நம்உடலை காப்பாற்றி நன்மைகளை பெற்று நலமாக வாழலாம். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் கொழுப்பு உணவு அவசியமே.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு உண்ணும் முறைகளை பின்பற்றினால் அது நம் உடலில் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகபடுத்தும். காலை உணவு அவசியம் சாப்பிட்டே ஆகவேண்டும் அதுவும் காலை நேரம் 7-9 மணிக்குள் சாப்பிடவேண்டும் அதுதான் வயிறு நன்றாக இயங்கும் நேரம் . காலையில் நாம் உண்ணும் உணவே அன்று முழுவதும் நம் உடல் உழைப்புக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.மதியம் உண்ணும் உணவு நடுநிலையாகவும் இரவு உணவு மிக மிக குறைவாக அல்லது சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரு வேளை சாப்பிடுபவன் போகி, மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி, என்பதனை இவ்விடத்தில் நினைவு கூர்வது நல்லது.இரவு என்பது நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வளிப்பதற்காக எல்லாம்வல்ல இறைவன் நமக்களித்த அருட்கொடை. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்தால் ஓய்வு எப்படி கிடைக்கும்? வயிறு பெருங்குடல், சிறுகுடல், பித்தப்பை என உறுப்புகள் அனதை;தும் சாப்பிட்டவுடன் இயங்கும் போது உறங்கினால் அது ஓய்வாகுமா?.இந்த உறக்கத்தினால் உடல் தீங்iயே பெறும் இதன் பிரதிபலிப்பு உடல் அழகில் உடல் சைசில் தீங்கையே ஏற்படுத்தும் சாப்பிட்டு சில மணிநேரம் கழித்து உறங்குவதே நல்லது. காரணம் இடைப்பட்ட நேரத்தில் உண்ட உணவு முறையாக ஜீரணமாகியிருக்கும்.உணவினை மிக நன்றாக மென்று நாக்கால் சுவைத்து சாப்பிடவேண்டும் அப்போதுதான் முறையான ஜீரணம் உண்டாகும் உணவின் பலனை உடல் பெறும் சாப்பிட்ட திருப்தி உண்டாகும். சாப்பிடும் அளவு குறையும்.உணவை மெல்லாமல் சுவைக்காமல் வேகமாக விழுங்கினால் சாப்பிட்ட திருப்தி ஏற்படாது அதனால் அதிகம் சாப்பிட வேண்டிவரும்&lt;br /&gt;&lt;br /&gt;. முறையாக ஜீரணமாகாது முறையாக ஜீரணமாக காரணத்தால் நல்ல உணவு உண்டும் அதன் சத்துக்களை பெற முடியாமல் போய்விடுகின்றது இது போன்ற முறையற்ற செயல்களால் வயிறு பாதிக்கப்பட்டு அதனால் உடல் தோற்றமும் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது. நேரத்துக்கு சாப்பி;டவேண்டும் என்ற எண்ணத்தில் பசியே இல்லாத போதும் உணவை சாப்பிடாதீர்கள் அது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அலசர் வரும் என்ற வாதமே அறிவுக்கு முரண்பட்ட தவறான வாதமாகும்.நேரத்திற்கு சாப்பிடாத காரணத்தினால் தான் அலசர் வருகின்றது என்றால் இன்று இந்தியாவில் வாழும் பல கோடி ஏழைகளுக்கும் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? அல்சர் வருவதற்கு காரணம் நேரத்திற்கு சாப்பிடாததல்ல, வயிறும் சிறுநீர்பைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் குறைபாடே 99 காரணம் அதை விட்டு மாத்திரைகள் மருந்துகள் சாப்பிட்டு வந்தால் அல்சர் சரியாகாது மருந்துகள் தான் சரியாகும். கையில் உள்ள பணம் தான் காலியாகும். எனவே நேரத்திற்கு சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.உடலின் வடிவமைப்பு அசிங்கமாக இருப்பதை குறைப்பதற்கு பலர் இரவு பகல் உடற்பயிற்சி செய்வதை பார்க்கின்றோம் அதே நேரத்தில் உடற்பயிற்சி எதுவும் செய்யாமலே சாதாரண வேலைகளை செய்துகொண்டே ஆரோக்கியமாகவும் கச்சிதமாகமான உடலேலடும் சிலர் இருப்பதற்கு காரணம் என்ன?உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக சீராகயிருந்தால் இயங்கினால் உடல் கட்டமைப்பும் தோற்றமும் அழகாக இருக்கம்.இடுப்பும் புட்டமும் சேரும் இடத்தில் அதிக சதை போட்டால் அவரது பெருங்குடல் பிரச்சனையில் இருக்கின்றது என்று அர்த்தம்.இடுப்பின் பக்கவாட்டில் அதிக சதை மடிப்புகளுடன் ஏற்படுமானால் மண்ணீரலும் வயிறும் சரியாக இயங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு இடுப்பு பகுதியில் மடிப்பு விழுகின்றதோ அந்த அளவுக்கு வியாதி இருக்கின்றது என்று அர்த்தம். வியாதியால் உண்டாகும் மடிப்பையும் ரசிக்கும் விந்தையான உலகம் இது. மண்ணீரலினின் பாதிப்பு உடல் எடையை அதிகாரிக்கவே செய்யும்.  புட்டப்பகுதியிலும் தொடையின் பின் பகுதியிலும் கழுத்தின் பின் பகுதியிலும் யாருக்கு எல்லாம் சதை உண்டாகின்றதோ அவருக்கு சிறுநீர்பையில் பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் தொடையும் தொடையும் உரசிக்கொள்ளும்.அக்குள் மடிப்புகளில் மார்பு பக்கவாட்டில் சிலருக்கு சதை உண்டாகி கைவீசி நடக்கவே மிகவும் சிரமபடுவார்கள் இவர்களுக்கு சிறுகுடல் இயக்கம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். உடம்பில் அளவுக்கதிகமாக எங்கு சதை ஏற்பட்டாலும் அது நோயின் அறிகுறியே உடல் உறுப்பு ஏதோ ஒன்றால் ஏற்படும் இயக்க குறைவே இதற்கு காரணம் அதை சரி செய்து விட்டால் அந்த சதை பகுதி சரியாகி உடல் வடிவமைப்பு சரியாகிவிடும்முகத்தின் அழகு தோற்றம் தான் ஒருவரை பற்றிய முதல் நல் அபிப்பிராயத்யத்தை வரவழைக்கும் முகத்தின் தோற்றத்திறகும் உடல் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டால் 6 வாரத்தில் ஆழகாக்குகின்றேன் என்று சொல்லும் இரசாயன முககீரீம்கலிருந்தும், பவுடர்களிலிருந்தும் இது போன்ற மற்ற பொருள்களிலிருந்தும் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.சிலருக்கு உடம்பு வெள்ளையாக இருக்கும் முகம் மட்டும் கருத்து கொண்டே பொகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எத்தனை கிரீம் போட்டு தேய்த்தாலும் கிர்pம்தான் தீர்ந்து போகும் ஒழிய முகத்தின் கருப்பு மாறாது காரணம் யார் ஒருவருக்கு முகம் மட்டும் கருத்துக் கொண்டே போகின்றதோ அவருக்கு சிறுநீரகம்  சரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சிறுநீரக பலகீனத்தின் பிரதிபலிப்புதான் முகம் கருத்துபோவது. இதுமட்டுல்ல முகத்தில் வீக்கம், தசைகள் சுருங்கல் கழுத்தின் முன்பக்கம் சதை உண்டாகுதல், நாக்கு உலர்ந்து போவது இவையெல்லாம் சிறுநீரகத்தின் சக்தி குறைபட்டால் உருவாவதே.புருவம் இமைகளில் உள்ள முடி யாருக்கொல்லாம் கொட்டுகின்றதோ அவருக்கு நுரையீரல்களின் இயக்கம் சரியில்லை அதை சரிசெய்யும் போது இவை சரியாகும். உடம்பில் உள்ள முடி கொட்டுவது (தாடி, மீசை, புருவம், இமை, பிறப்புறுப்புகள்) நுரையீரல் சம்பந்தப்பட்டது தலையில் உள்ள முடி கொட்டுவது கிட்னி சம்பந்தப்பட்டது. கண்களில் கீழ் இமை ச
