Tuesday, April 15, 2008

நலம் பெற இறைவனிடம் துஆ செய்வோம்

ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (ஜாக்) அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளரும், பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான ஜனாப் எஸ்.ஐ.அப்துல் காதிர் மதனி அவர்கள் எதிர்பாரா விதமாக ஒரு சிறு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மதனி அவர்களின் உடல்நலம் மிக விரைவில் சீர்பெற்று, இஸ்லாமிய மார்க்கப்பணிகள முன்போல் தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments: