Friday, February 29, 2008

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது!

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. சம்மந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

No comments: